09-16-2005, 05:20 PM
MUGATHTHAR Wrote:பிள்ளை வக்கனையா எழுதியிருக்கிறீர்..நன்றி...
மனுசிக்கு பிள்ளை கிடைச்சிருக்கேக்கை விடக்கோழி சூப் வைச்சு மாமிக்காரி குடுக்கிறவ அந்த நேரம் களவா எடுத்து அடிச்சிருக்கிறன் அதுக்கும் இதே முறைதான் போல கிடக்கு...
ஏன் நீங்கள் களவாக எடுத்து குடித்தீங்கள் ? உங்கள் மாமியாருக்கு நான் சொல்லுவன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

