09-16-2005, 08:23 AM
[quote][b]சொல்லக்கொதிக்குதடா நெஞ்சம்!!!
தமிழைப் பழிப்பவரைத்
தலையில் வைத்தாடும்
"தமிழர்கள்" நிறைந்த தளம்.
சுயநலம் கொண்டு
தமிழைப் பழிப்பவனை
தரதரவென்று
தரையில் போட்டிழுத்து
தாழ்த்தாதே
தமிழர் நிலை...!
அதுவல்ல தமிழர் தேவை..!
தாயைப் பழிப்பவரின்
தாள் தொட்டு வணங்கும்
தன்மானமிழந்த பிணம்.
தாயைப் பழிப்பவன்
தாள் அறுத்து கண்டதென்ன
தமிழன் "தறுதலை" என்பதே..!
உண்மைகள் தெரிந்தும்
உணர்ந்திட மறுக்கும்
உதாரபுருஷர் இவர்..!
உரத்துச் சொல்லிவிட்டால்
உண்மையல்ல
உதாரணம் காட்டி விட்டால்
உதாரண புருஷர் அல்ல..!
அண்ணனின் எண்ணமெல்லாம் - இந்த
இணையத் தளத்தின்
இளவரசராவது தான் - அதற்கு
தாயென்ன, தமிழென்ன - தமிழை
நாயென்று சொல்பவரும்
"நல்லாயிருக்குதண்ணை" என
நாலு வரி எழுதினால்
நஞ்சையும் விழுங்கி விடும்
நவீன சிவபெருமான்..!
அண்ணன் இளவரசனும் அல்ல
அன்னைக் களம் சாம்பிராச்சியமும் அல்ல
அன்னைத் தமிழை, தாயை
தேடிக் குரைக்கும் நாயை
கல்லாலடித்து காவாலியாகி
கலங்கி நிற்கும் எண்ணமும் இல்லை...!
நீசர் நீங்கள் தூவும்
நஞ்சு விழுங்கி
நீலகண்டன் ஆகி
நாசமாப் போகும் எண்ணமும் இல்லை..!
பகுத்தறிவுதான் மனிதனாய்
மிச்சம் உண்டு..!
தமிழை நீச பாசை என்றழைத்த
நீசர்களை,
நீசர் என்றழைக்காமல்
நிமலர் என்றா அழைப்பது.
தமிழை நீசம் என்றால்
நேசமாய்
சொன்னவன் பாஷையை
நீசம் என்று நிறுவிவை..!
நாசமாப் போ என்று
எட்ட இருந்து மண் தூவி
நா வீசாதே..
அது வீண்...!
தமிழைப் பழித்தவனைத்
தாய் தடுத்தாலும் விடேன் - என்ற
தமிழ்க்குலத்தில் வந்தவன் நான்
தகுதி வேறென்ன வேண்டும் எனக்கு.
தமிழரென்று சொல்லி
தரணியெங்கும் ஒழிந்துவிட்டு...
தமிழைப் பழிப்பவனை
தமிழ் மண்ணில் தவழவிட்டு
அந்நிய சுகத்தில் வாழ்ந்து கொண்டு
ஏன் வாய் வீரம்..!
தமிழ் மண் அழைக்கிறது
தமிழ் கரும்புலியாகி நில்லும்
தரமாய் தமிழில் எழுதி நில்லும்...!
பார்ப்பானாய்ப் பிறந்து
பார்ப்பானாய் வளர்ந்து
பார்ப்பனரை எதிர்த்த
பாரதியை விடப் பெரிய
பகுத்தறிவுவாதி இவர்..!
தமிழனாய் பிறந்து
மாற்றானைத் தூற்றும்
தரமிழந்த நீவீர்
தமிழ் தாய் புதல்வருமல்ல
பாரதிக்கு நீவிர் நிகருமல்ல
பண்பட்ட
பகுத்தறிவு எங்கே உமக்குள்...!
இவருடைய வல்லமை
இந்த இணையத் தளத்தில்
இமயத்தை வெல்லும்.
சுயதம்பட்டத்தில்
சுந்தரகாண்டம் எழுதியவர்
தற்புகழ்ச்சி இவருடைய
தாய்மொழி.
அண்ணன் அறியாதது
அகிலத்தில் இல்லை.!!
வல்லமை என்று ஏதும் இல்லை
வாய்மை என்பது சொல்ல
வார்த்தைக்கு இடமிருக்கு
தமிழ் தந்த பண்பிருக்கு
தரமாய் நாலு வார்த்தை
தாய் தந்த வகையில் இருக்கு
அது சொன்னால் தற்புகழ்ச்சியாம்..!
மதி இழந்து
மாற்றானை இகழ்ந்து
மகுடம் சூட
தமிழ் தாய் சொல்லவில்லை
கொட்டும் முரசோடு
சொட்டும் குருதி தந்து
வீரத்தால் எழுது வரலாறு
அவளுக்குண்டு அந்தப் பெருமை
அதற்கு தலை வணங்கு
தற்புகழ்ச்சிக்கு தலை எடு..!
நீசம் என்று தீண்டாமை பரப்பி
மனித நேசம் இழந்து
மாக்களாய் வாழாது
"கூடி விளையாடு பாப்பா"
பாரதி சொன்னது நினைவில் வை
பாரதியை சுட்டு வைக்காதே..!
தமிழைப் பழிப்பவரைத்
தலையில் வைத்தாடும்
"தமிழர்கள்" நிறைந்த தளம்.
சுயநலம் கொண்டு
தமிழைப் பழிப்பவனை
தரதரவென்று
தரையில் போட்டிழுத்து
தாழ்த்தாதே
தமிழர் நிலை...!
அதுவல்ல தமிழர் தேவை..!
தாயைப் பழிப்பவரின்
தாள் தொட்டு வணங்கும்
தன்மானமிழந்த பிணம்.
தாயைப் பழிப்பவன்
தாள் அறுத்து கண்டதென்ன
தமிழன் "தறுதலை" என்பதே..!
உண்மைகள் தெரிந்தும்
உணர்ந்திட மறுக்கும்
உதாரபுருஷர் இவர்..!
உரத்துச் சொல்லிவிட்டால்
உண்மையல்ல
உதாரணம் காட்டி விட்டால்
உதாரண புருஷர் அல்ல..!
அண்ணனின் எண்ணமெல்லாம் - இந்த
இணையத் தளத்தின்
இளவரசராவது தான் - அதற்கு
தாயென்ன, தமிழென்ன - தமிழை
நாயென்று சொல்பவரும்
"நல்லாயிருக்குதண்ணை" என
நாலு வரி எழுதினால்
நஞ்சையும் விழுங்கி விடும்
நவீன சிவபெருமான்..!
அண்ணன் இளவரசனும் அல்ல
அன்னைக் களம் சாம்பிராச்சியமும் அல்ல
அன்னைத் தமிழை, தாயை
தேடிக் குரைக்கும் நாயை
கல்லாலடித்து காவாலியாகி
கலங்கி நிற்கும் எண்ணமும் இல்லை...!
நீசர் நீங்கள் தூவும்
நஞ்சு விழுங்கி
நீலகண்டன் ஆகி
நாசமாப் போகும் எண்ணமும் இல்லை..!
பகுத்தறிவுதான் மனிதனாய்
மிச்சம் உண்டு..!
தமிழை நீச பாசை என்றழைத்த
நீசர்களை,
நீசர் என்றழைக்காமல்
நிமலர் என்றா அழைப்பது.
தமிழை நீசம் என்றால்
நேசமாய்
சொன்னவன் பாஷையை
நீசம் என்று நிறுவிவை..!
நாசமாப் போ என்று
எட்ட இருந்து மண் தூவி
நா வீசாதே..
அது வீண்...!
தமிழைப் பழித்தவனைத்
தாய் தடுத்தாலும் விடேன் - என்ற
தமிழ்க்குலத்தில் வந்தவன் நான்
தகுதி வேறென்ன வேண்டும் எனக்கு.
தமிழரென்று சொல்லி
தரணியெங்கும் ஒழிந்துவிட்டு...
தமிழைப் பழிப்பவனை
தமிழ் மண்ணில் தவழவிட்டு
அந்நிய சுகத்தில் வாழ்ந்து கொண்டு
ஏன் வாய் வீரம்..!
தமிழ் மண் அழைக்கிறது
தமிழ் கரும்புலியாகி நில்லும்
தரமாய் தமிழில் எழுதி நில்லும்...!
பார்ப்பானாய்ப் பிறந்து
பார்ப்பானாய் வளர்ந்து
பார்ப்பனரை எதிர்த்த
பாரதியை விடப் பெரிய
பகுத்தறிவுவாதி இவர்..!
தமிழனாய் பிறந்து
மாற்றானைத் தூற்றும்
தரமிழந்த நீவீர்
தமிழ் தாய் புதல்வருமல்ல
பாரதிக்கு நீவிர் நிகருமல்ல
பண்பட்ட
பகுத்தறிவு எங்கே உமக்குள்...!
இவருடைய வல்லமை
இந்த இணையத் தளத்தில்
இமயத்தை வெல்லும்.
சுயதம்பட்டத்தில்
சுந்தரகாண்டம் எழுதியவர்
தற்புகழ்ச்சி இவருடைய
தாய்மொழி.
அண்ணன் அறியாதது
அகிலத்தில் இல்லை.!!
வல்லமை என்று ஏதும் இல்லை
வாய்மை என்பது சொல்ல
வார்த்தைக்கு இடமிருக்கு
தமிழ் தந்த பண்பிருக்கு
தரமாய் நாலு வார்த்தை
தாய் தந்த வகையில் இருக்கு
அது சொன்னால் தற்புகழ்ச்சியாம்..!
மதி இழந்து
மாற்றானை இகழ்ந்து
மகுடம் சூட
தமிழ் தாய் சொல்லவில்லை
கொட்டும் முரசோடு
சொட்டும் குருதி தந்து
வீரத்தால் எழுது வரலாறு
அவளுக்குண்டு அந்தப் பெருமை
அதற்கு தலை வணங்கு
தற்புகழ்ச்சிக்கு தலை எடு..!
நீசம் என்று தீண்டாமை பரப்பி
மனித நேசம் இழந்து
மாக்களாய் வாழாது
"கூடி விளையாடு பாப்பா"
பாரதி சொன்னது நினைவில் வை
பாரதியை சுட்டு வைக்காதே..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

