09-16-2005, 12:28 AM
(இது ஒரு கவிதையில்லை. எனக்குத் தமிழில் அவ்வளவு புலமையில்லை. அதனால் எந்த விமர்சனத்தையும் எதிர்பார்க்கவில்லை. ஓருவரினதும் Kudos ஐயும் எதிர்பார்த்தோ அல்லது Political correctness க்காக நான் என்னுடைய கருத்தைச் சொல்லாமல் மறுத்து, யாரிடமும் நல்ல பெயர் வாங்க வேண்டிய அவசியமில்லை. தூற்றூவார் தூற்றட்டும், எனக்குச் சரியாகப் படுவதை மறைக்காமல் சொல்கிறேன்., இந்தியாவிலென்றாலென்ன, இலங்கையிலென்றாலென்ன தமிழன், தமிழன் தான். இலங்கையிலுள்ள நாலு பார்ப்பான்களுக்காக அவர்கள் தமிழுக்கும், தமிழனுக்கும் தமிழ்நாட்டில் செய்யும் அட்டூழியங்களை எதற்காக மூடி மறைக்க வேண்டும். இங்குள்ள பலருக்கும் இந்தத் தளத்தில் பிரபலமாக, எல்லோராலும் விரும்பப் படுபவர்களாக இருக்க மட்டும் விருப்பம். அதனால் கும்பலில் கோவிந்தா போடுவது போல் யாராவது மாற்றுக் கருத்துச் சொன்னால் எல்லோரும் சேர்ந்து எதிர்ப்பது தான் வேலை. Like I am so scared, hahahhahha <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->)
<b>சொல்லக்கொதிக்குதடா நெஞ்சம்!!!
தமிழைப் பழிப்பவரைத்
தலையில் வைத்தாடும்
"தமிழர்கள்" நிறைந்த தளம்.
தாயைப் பழிப்பவரின்
தாள் தொட்டு வணங்கும்
தன்மானமிழந்த பிணம்.
உண்மைகள் தெரிந்தும்
உணர்ந்திட மறுக்கும்
உதாரபுருஷர் இவர்!
அண்ணனின் எண்ணமெல்லாம் - இந்த
இணையத் தளத்தின்
இளவரசராவது தான் - அதற்கு
தாயென்ன, தமிழென்ன - தமிழை
நாயென்று சொல்பவரும்
"நல்லாயிருக்குதண்ணை" என
நாலு வரி எழுதினால்
நஞ்சையும் விழுங்கி விடும்
நவீன சிவபெருமான்!
தமிழை நீச பாசை என்றழைத்த
நீசர்களை,
நீசர் என்றழைக்காமல்
நிமலர் என்றா அழைப்பது.
தமிழைப் பழித்தவனைத்
தாய் தடுத்தாலும் விடேன் - என்ற
தமிழ்க்குலத்தில் வந்தவன் நான்
தகுதி வேறென்ன வேண்டும் எனக்கு.
பார்ப்பானாய்ப் பிறந்து
பார்ப்பானாய் வளர்ந்து
பார்ப்பனரை எதிர்த்த
பாரதியை விடப் பெரிய
பகுத்தறிவுவாதி இவர்!
இவருடைய வல்லமை
இந்த இணையத் தளத்தில்
இமயத்தை வெல்லும்.
சுயதம்பட்டத்தில்
சுந்தரகாண்டம் எழுதியவர்
தற்புகழ்ச்சி இவருடைய
தாய்மொழி.
அண்ணன் அறியாதது
அகிலத்தில் இல்லை.!!
</b>
<b>சொல்லக்கொதிக்குதடா நெஞ்சம்!!!
தமிழைப் பழிப்பவரைத்
தலையில் வைத்தாடும்
"தமிழர்கள்" நிறைந்த தளம்.
தாயைப் பழிப்பவரின்
தாள் தொட்டு வணங்கும்
தன்மானமிழந்த பிணம்.
உண்மைகள் தெரிந்தும்
உணர்ந்திட மறுக்கும்
உதாரபுருஷர் இவர்!
அண்ணனின் எண்ணமெல்லாம் - இந்த
இணையத் தளத்தின்
இளவரசராவது தான் - அதற்கு
தாயென்ன, தமிழென்ன - தமிழை
நாயென்று சொல்பவரும்
"நல்லாயிருக்குதண்ணை" என
நாலு வரி எழுதினால்
நஞ்சையும் விழுங்கி விடும்
நவீன சிவபெருமான்!
தமிழை நீச பாசை என்றழைத்த
நீசர்களை,
நீசர் என்றழைக்காமல்
நிமலர் என்றா அழைப்பது.
தமிழைப் பழித்தவனைத்
தாய் தடுத்தாலும் விடேன் - என்ற
தமிழ்க்குலத்தில் வந்தவன் நான்
தகுதி வேறென்ன வேண்டும் எனக்கு.
பார்ப்பானாய்ப் பிறந்து
பார்ப்பானாய் வளர்ந்து
பார்ப்பனரை எதிர்த்த
பாரதியை விடப் பெரிய
பகுத்தறிவுவாதி இவர்!
இவருடைய வல்லமை
இந்த இணையத் தளத்தில்
இமயத்தை வெல்லும்.
சுயதம்பட்டத்தில்
சுந்தரகாண்டம் எழுதியவர்
தற்புகழ்ச்சி இவருடைய
தாய்மொழி.
அண்ணன் அறியாதது
அகிலத்தில் இல்லை.!!
</b>

