09-15-2005, 06:21 PM
நல்ல வரிகள், குருவிகளே
அவர்களின் நோக்கம் எமது இடத்தில் இருக்கும் ஒற்றுமையை குலைக்கவேணும் அதை தேசிய சாயம் பூச வேணும், விடுதலை போருக்கு கேட்டபெயரை வரவைக்கவேணும் என்பது தான் . பிரித்தி என்னும் நபர் அவர் ஆரம்பித்த தலைப்பிற்குள் இன்று காலை இணைத்த செய்தியே அதற்கு சான்று.
அவர்களின் நோக்கம் எமது இடத்தில் இருக்கும் ஒற்றுமையை குலைக்கவேணும் அதை தேசிய சாயம் பூச வேணும், விடுதலை போருக்கு கேட்டபெயரை வரவைக்கவேணும் என்பது தான் . பிரித்தி என்னும் நபர் அவர் ஆரம்பித்த தலைப்பிற்குள் இன்று காலை இணைத்த செய்தியே அதற்கு சான்று.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

