Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மாவிலைத் தோரணம் ஏன்?
#13
வருமுன் காப்போம் ( இது எமது பழக்கவழக்களுக்கு காரணம்)

வரும்போது காப்போம் (இது எமது சுகாதார சீர்கேட்டின் விளைவால் வைத்தியசாலைக்கு போகும்போது)

எமது பழக்கவழக்கங்களில் எழுபது வீதமானவையும் தொற்று நீக்கிகள் கண்டுபிடிக்கப்படுமுன்னர் சுத்தம் பேணுவதற்காகவும்;, ஆரோக்கியமாக இருப்பதற்காகவும் மேற்கொள்ளப்டவையாகவே உள்ளன! சில மூடநம்பிக்கைகளுமுண்டு! தாயகத்தில் முன்பு இருந்தவர்களின் ஆயுட்காலங்கள் 80-90 வயதுவரை வாழ்ந்தவர்கள் அதிகம் இப்போ 60-70 வயதுக்குள்ளேயே நோய்வாய்ப்பட்டு இறக்கின்றார்கள். தற்போது புலத்தில் எவ்வளவு சுத்தம் பார்க்கப்படுகின்றது. ஆனால் சாதாரண காலநிலை மாற்றத்திற்கே வருத்தம்வருகின்றது! இதேயளவு சுத்தம்பார்கப்படாத தாயகத்தில் எவ்வளவு திடகாத்திரமாக சுகமாக உள்ளார்கள். இங்கிருந்து தாயகம் செல்வோர் நாட்டில் மரக்கறிச்சந்தை மீன்சந்தைக்குள் போகவே மாட்டோம் என்கிறார்கள் ஆனால் அங்குள்ளவர்கள் அதற்குள்ளேயே வாழ்கிறார்கள் அவர்களுக்க எந்தநோயும் வருவதில்லையே!
!:lol::lol::lol:
Reply


Messages In This Thread
[No subject] - by MUGATHTHAR - 09-14-2005, 06:42 PM
[No subject] - by SUNDHAL - 09-15-2005, 03:06 AM
[No subject] - by RaMa - 09-15-2005, 04:48 AM
[No subject] - by அருவி - 09-15-2005, 05:42 AM
[No subject] - by MUGATHTHAR - 09-15-2005, 09:31 AM
[No subject] - by Thala - 09-15-2005, 10:14 AM
[No subject] - by Thala - 09-15-2005, 10:19 AM
[No subject] - by Thiyaham - 09-15-2005, 12:40 PM
[No subject] - by narathar - 09-15-2005, 12:58 PM
[No subject] - by narathar - 09-15-2005, 01:12 PM
[No subject] - by RaMa - 09-15-2005, 05:18 PM
[No subject] - by ANUMANTHAN - 09-15-2005, 06:19 PM
[No subject] - by narathar - 09-15-2005, 07:08 PM
[No subject] - by ANUMANTHAN - 09-16-2005, 04:40 PM
[No subject] - by narathar - 09-16-2005, 05:52 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)