09-15-2005, 12:58 PM
Thiyaham Wrote:MUGATHTHAR Wrote:கோயில்களிலை கற்பு|ரம் கொளுத்திறத்திற்கும் இதைதான் காரணமாகச் சொல்லுவினம் ஆனா இந்த தேங்காய் உடைக்குறத்துக்குத்தான் என்ன காரணமெண்டு தெரியேலை
கற்பூரம் கொளுத்துவதும் மஞ்சல் தெளிப்பதும் (disinfection)தொற்று நீக்குவதற்கு....
அப்ப இங்க ஆசுப்பத்திரியெல்லாம் உதுகளப் பாவிக்கலாம் தானே,உந்த வைத்தியர் மாருக்கும், நுண் உயிரியல் நிபுணர்களுக்கும் இதுகள் தெரியுதில்லை.சும்மா இந்த கண்ட கண்ட மருந்துகளைப் பாவிக்கினம்.அந்தக் காலத்திலேயே எங்கட ஆக்கள் எவ்வளவு முன்னேற்றமா இருந்திச்சினம்.எங்கள விட்டா கணணி,வலைப்பின்னல்,எல்லாம் கண்டு பிடிச்சிருப்பம்.
எப்பதான் இந்த பூசி மெழுகிற வேலய விடப் போறமோ?

