09-15-2005, 12:40 PM
MUGATHTHAR Wrote:கோயில்களிலை கற்பு|ரம் கொளுத்திறத்திற்கும் இதைதான் காரணமாகச் சொல்லுவினம் ஆனா இந்த தேங்காய் உடைக்குறத்துக்குத்தான் என்ன காரணமெண்டு தெரியேலை
கற்பூரம் கொளுத்துவதும் மஞ்சல் தெளிப்பதும் (disinfection)தொற்று நீக்குவதற்கு....

