09-15-2005, 10:19 AM
MUGATHTHAR Wrote:கோயில்களிலை கற்பு|ரம் கொளுத்திறத்திற்கும் இதைதான் காரணமாகச் சொல்லுவினம் ஆனா இந்த தேங்காய் உடைக்குறத்துக்குத்தான் என்ன காரணமெண்டு தெரியேலை
முகத்தான் நான் அறிஞ்ச அளவில சொல்லுறன்..
மனிதனுக்கு இருக்கும் இரண்டு கண்ணேட மூன்றாவது கண்ணான அகக்கண்ணை திறத்தல்.. அதாவது மனித்யனுக்குள்ள இருக்கும் இளுக்காறு, அவா, இன்னாச்சொல். மூண்றையும் விடுவதாய் வேண்டி உடைக்கப் படும் தேங்காய்க்கும் மூன்று கண்கள்... இருக்கு.. அதன் வெண்பகுதியை கொண்டு வருவதுதான் நோக்கம்..
எனக்குத் தெரிந்த அளவில இதுதான் காரணம்.. மேலும் விரிவாயும் விளக்கம் இருக்கு.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
::

