09-15-2005, 09:11 AM
<!--QuoteBegin-inthirajith+-->QUOTE(inthirajith)<!--QuoteEBegin-->உண்மையாக காதலிப்பவன் ஏமாளி அவனை எல்லோரும் கஸ்ரபடுத்துவார்கள் அவன் மனதை கொன்று விடுவார்கள் இல்லையா ஷண்முகி அதனால் தான் நம்பாதே என்று சொன்னீர்களா?????<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
சேலை கட்டிய மாதரை நம்பாதே என்று நம் முன்னோர்கள் தான் சொன்னார்கள் இந்திரஜீத்.
சேலை கட்டிய மாதராக இருக்கட்டும், வேட்டி கட்டிய ஆடவராக இருக்கட்டும் தன்மீது நம்பிக்கை இருந்தால் போதும்.
சேலை கட்டிய மாதரை நம்பாதே என்று நம் முன்னோர்கள் தான் சொன்னார்கள் இந்திரஜீத்.
சேலை கட்டிய மாதராக இருக்கட்டும், வேட்டி கட்டிய ஆடவராக இருக்கட்டும் தன்மீது நம்பிக்கை இருந்தால் போதும்.

