09-15-2005, 06:15 AM
<b>தெய்வம் வீட்டோடு இருக்க
தெருவோடு துரத்திவிட்டு
தெருவுக்கு வேதமோதும்
சாத்தான்கள் கூடிவிட்ட உலகு....!!!</b>
சிந்திக்க வைக்கும் வரிகள்.
நெஞ்சம் பொறுக்குதில்லை
நிலை கெட்ட மாந்தரை
நினைக்கையிலே....
உதித்த எண்ணங்கள் அருமை.
வாழ்த்துக்கள்.
தெருவோடு துரத்திவிட்டு
தெருவுக்கு வேதமோதும்
சாத்தான்கள் கூடிவிட்ட உலகு....!!!</b>
சிந்திக்க வைக்கும் வரிகள்.
நெஞ்சம் பொறுக்குதில்லை
நிலை கெட்ட மாந்தரை
நினைக்கையிலே....
உதித்த எண்ணங்கள் அருமை.
வாழ்த்துக்கள்.

