Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வற்றுமோ தமிழ்மொழி வாழி!
#1


 வற்றுமோ தமிழ்மொழி வாழி!

ஈழத்தை சூழ்ந்ததுவோ ஆழி -அதை
இயக்குவதோ ஒரு நீலி
பாரதத்தில் சகுனி ஒரு மூளி- இதை
படியாதவர் மூளை காலி!

மணாளனை மதிக்காத மங்கைக்கு ஏன் தாலி?-அதை
மாற்றப் போதாதோ சில நாழி
காதலர் வாழ்விலென்ன கேலி-அவர்
கண்ணீரை அள்ளுமோ பல வாளி !

எனக்குப் புரியாத சங்கீதம் ராகமாலி
என்றும் புரிகின்ற இங்கிதம் மாதாவின் தூளி-மச்சு
வீட்டு வாழ்வு வெறும்போலி -என்றும்
குச்சு வீடே வாழும் பல ஊழி!

வழக்கிலுண்டோ மொழி பாளி?.எனறும்
வற்றுமோ தமிழ்மொழி வாழி!
வீசுங் காற்றுக்கென்ன வேலி-நான்
வியம்பும் கவிதைக்கு உண்டோ கூலி?

-சுதந்திரன்-




<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply


Messages In This Thread
வற்றுமோ தமிழ்மொழி வாழ - by suppiah suthanthararajah - 11-06-2003, 07:41 PM
[No subject] - by sOliyAn - 11-06-2003, 10:16 PM
[No subject] - by sOliyAn - 11-06-2003, 10:17 PM
[No subject] - by suppiah suthanthararajah - 11-07-2003, 10:30 PM
[No subject] - by suppiah suthanthararajah - 11-07-2003, 10:32 PM
[No subject] - by sOliyAn - 11-08-2003, 12:59 AM
[No subject] - by suppiah suthanthararajah - 11-08-2003, 02:35 PM
[No subject] - by இளைஞன் - 11-12-2003, 05:20 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)