09-14-2005, 03:20 PM
தேசிய முற்போக்கு திராவிடக்கழகம் என்று பெயர் வைத்தது ஏன்ப என்பது பற்றி விஜயகாந்த் மாநாட்டில் கூறியதாவது:-
இந்திய திருநாட்டில் திராவிட மொழியில் பேசுகின்ற மாநிலங்கள் அதிகமாக உள்ளது. எனவே தேசியத்தில் `திராவிடம்' இருக்கிறது என்பதை உணர்த்தும் வகையில் `தேசியத்தை' கட்சியின் பெயரில் சேர்த்தேன்.
அதில் இடம் பெற்று இருக்கும் `முற்போக்கு' என்ற வார்த்தைக்கு ரசிகர்கள் மத்தியில் பின்தங்கிய எண்ணங்கள் வந்து விடக்கூடாது என்பதற்காகவும்,
இந்த இயக்கத்தை அவர்கள் முன்னோக்கி எடுத்து செல்ல வேண்டும் என்பதற்காகவும் `முற்போக்கு' என்ற வார்த்தையும் இதில் சேர்க்கப்பட்டது. இன்று மாலையில் நடக்கும் கூட்டத்தில் நான் கட்சியின் கொள்கைகளை விளக்கி பேசுவேன் என்றார்.
இந்திய திருநாட்டில் திராவிட மொழியில் பேசுகின்ற மாநிலங்கள் அதிகமாக உள்ளது. எனவே தேசியத்தில் `திராவிடம்' இருக்கிறது என்பதை உணர்த்தும் வகையில் `தேசியத்தை' கட்சியின் பெயரில் சேர்த்தேன்.
அதில் இடம் பெற்று இருக்கும் `முற்போக்கு' என்ற வார்த்தைக்கு ரசிகர்கள் மத்தியில் பின்தங்கிய எண்ணங்கள் வந்து விடக்கூடாது என்பதற்காகவும்,
இந்த இயக்கத்தை அவர்கள் முன்னோக்கி எடுத்து செல்ல வேண்டும் என்பதற்காகவும் `முற்போக்கு' என்ற வார்த்தையும் இதில் சேர்க்கப்பட்டது. இன்று மாலையில் நடக்கும் கூட்டத்தில் நான் கட்சியின் கொள்கைகளை விளக்கி பேசுவேன் என்றார்.
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............

