09-14-2005, 05:44 AM
புலம் பெயர்ந்தவர்களின் .. மனங்களில் இருக்கும் மிகப்பெரிய கேள்வி வயதானகாலத்தில் அவர்கள் பிள்ளைகள் தங்களை பராமரிப்பார்களா? என்பது என்னோட கருத்து இல்லை என்பது சொந்தமாக புலத்தில் வீடு வாங்கினாலும் வயோதிபர்மடங்கள் தான் தஞ்சம் சூப் பாண் தான் கிடைக்கும் அங்கே அன்பு காட்டயாரும் இருக்கமாட்டார்கள் அங்கேயும் அவர்கள் வெளிநாட்டவர்கள்தானே எப்படிதான்புலத்தில் அந்தநாட்டு வதிவிட அனுமதி இருந்தாலும் அவர்கள் அன்னியர் தான் இல்லையா?பிள்ளைகளூம் இயந்திரவாழ்க்கையில் அடிப்பட்டு சுயநலமாக சிந்திப்பரார்கள் அது அவர்கள் தப்பு இல்லை சுற்றம் சொந்தங்களுடன் வாழாதவர்கள் அவர்கள் அப்படி தான் சிந்திப்பார்கள்
இந்த தலைமுறையுடன் தாயகத்தில் இருக்கும் உறவுகளை பணம் அனுப்பி உதவி செய்வதும் இல்லாது போய்விடும் புலத்தில் இருக்கும் பிள்ளைகள் கேட்கும் கேள்விகள் ஏன்பணம் அனுப்பவேண்டும் என்று ?அவர்களுக்கு புலத்தில் இருப்பவர்களிடம் பணம்பிடுங்குவது தான் தெரியும் பாசம் காட்டுவது குறைவு தானே
இந்தகருத்து நிறைய குடும்பங்களில் எதிர்காலத்தில் முகத்தில் அறையபோகும் நிஜம் உங்கள் கருத்துகள் சொல்லுங்கள்
இந்த தலைமுறையுடன் தாயகத்தில் இருக்கும் உறவுகளை பணம் அனுப்பி உதவி செய்வதும் இல்லாது போய்விடும் புலத்தில் இருக்கும் பிள்ளைகள் கேட்கும் கேள்விகள் ஏன்பணம் அனுப்பவேண்டும் என்று ?அவர்களுக்கு புலத்தில் இருப்பவர்களிடம் பணம்பிடுங்குவது தான் தெரியும் பாசம் காட்டுவது குறைவு தானே
இந்தகருத்து நிறைய குடும்பங்களில் எதிர்காலத்தில் முகத்தில் அறையபோகும் நிஜம் உங்கள் கருத்துகள் சொல்லுங்கள்
inthirajith

