Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இன்னொரு பக்கம்
#6
நன்றி மதன். ஜெயபாஸ்கரனின் கவிதைகள் கொஞ்சம் வித்தியாசமானவை. இப் பாடுபொருள்கள் பெர்துவானவைதான். இருந்தபோதும் அதை சொல்கிற விதம் - கவிதையின் வார்த்தைப் பயன்படுத்தல்கள் தான் கவிஞர்களைத் தனித்துவப்படுத்திக் காட்டுகின்றன. அந்த வகையில் இவரது கவிதைகளை நான் இரசித்துப் படித்திருக்கிறேன்.

பாருங்கள் நட்பு பற்றிய கவிதைக்கு "காதல்... காதல்..." என்று தலைப்பிட்டு கடைசி வரிகளில் அற்புதமாய் நட்பை சொல்கிறார். ஆண்-பெண் நட்பை சமூகம் புரிந்துகொள்வதில்லை என்பதையும், அதே நேரம் ஒரு பெண் நட்பாகப் பழகுவதைக் கூட காதல் என்று தனக்குள் ஆசை வளர்த்துக் கொள்பவர்களையும் சாடுகிறது கவிதை.

நன்றி


Reply


Messages In This Thread
[No subject] - by இளைஞன் - 09-13-2005, 06:28 PM
[No subject] - by இளைஞன் - 09-13-2005, 06:35 PM
[No subject] - by Mathan - 09-13-2005, 06:43 PM
[No subject] - by Mathan - 09-13-2005, 07:26 PM
[No subject] - by இளைஞன் - 09-13-2005, 07:36 PM
[No subject] - by Rasikai - 09-13-2005, 07:44 PM
[No subject] - by Mathan - 09-13-2005, 07:46 PM
[No subject] - by sakthy - 09-13-2005, 07:58 PM
[No subject] - by sakthy - 09-13-2005, 08:33 PM
[No subject] - by KULAKADDAN - 09-14-2005, 11:08 AM
[No subject] - by Mathan - 09-14-2005, 01:18 PM
[No subject] - by KULAKADDAN - 09-14-2005, 04:20 PM
[No subject] - by ப்ரியசகி - 09-14-2005, 04:53 PM
[No subject] - by Mathan - 09-14-2005, 05:27 PM
[No subject] - by sakthy - 09-14-2005, 06:16 PM
[No subject] - by Mathan - 09-14-2005, 07:18 PM
[No subject] - by ப்ரியசகி - 09-15-2005, 06:07 AM
[No subject] - by வெண்ணிலா - 09-15-2005, 07:07 AM
[No subject] - by இளைஞன் - 02-16-2006, 04:49 PM
[No subject] - by ப்ரியசகி - 02-16-2006, 06:51 PM
[No subject] - by Vasampu - 02-16-2006, 07:59 PM
[No subject] - by RaMa - 02-17-2006, 02:35 AM
[No subject] - by அனிதா - 02-17-2006, 02:35 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)