11-06-2003, 02:57 PM
aathipan Wrote:இலங்கைபிரச்;சினை இதயத்;தை சம்மட்டி போல தாக்;குகிறது என்று கருணாநிதி கருத்து தெரிவித்து இருக்கிறார்.
சந்திரிகாவின் நடவடிக்ககைளும் அதைக்;குறித்து வெளிவரும் கருத்துகளும் அச்சமூட்டுவதாக இருக்கிறதே என கேட்டபோது
விதியே விதியே தமிழ்ச்சாதியை என் செயநினைத்தாய் எனக்குறையாயோ என்;ற பாhதியின் பாடல் வரிகளை பாடி கவலைதெரிவித்தார்.
(நல்லகாலம் விடுதலைப்புலிகள் என்ற வார்த்தை வாயில் வரவில்லை இல்லையேல் வைக்கோவுடன் ஜெயிலில் போட்டுவிட்டிருப்பார் அம்மா)
கவனம் LightsoN , அம்மாவுக்கு தெரிந்தால் LightsofF ஆக்கி விடுவார்.
பிறகு வைகோவோடு கதை எழுத இல்லை,Boys சிறை காட்சி கவிதை எழுத வேண்டிவரும்?
அம்மாக்கள் தொல்லை தாங்க முடியல்ல............

