09-13-2005, 01:15 PM
சில தினங்களிற்கு முன்னம் கொடிகாமம் பகுதியில் இராணுவத்தினரின் வீதிச்சோதனை போல எம்மவர்களின் சோதனை இராணுவ பொலிஸ் முன்னிலையில் நடைபெற்றுள்ளது.
வீதியில் செல்லும் வாகனங்கள் யாவும் மறித்து சோதனை செய்யப்பட்டு வாகனங்களினால் இறங்கி நடந்து செல்ல பணிக்கப்பட்டுள்ளார்கள்.
சாதி வெறியே எமக்குள் இப்படி இருக்கும்போது இன வெறி மதவெறி பிடித்து சிங்களவர்களும் இராணுவத்தினரும் எம்மை அடக்க நினைப்பதில் தப்பு எதுவும் இல்லை என்றே தோன்றுகின்றது
வீதியில் செல்லும் வாகனங்கள் யாவும் மறித்து சோதனை செய்யப்பட்டு வாகனங்களினால் இறங்கி நடந்து செல்ல பணிக்கப்பட்டுள்ளார்கள்.
சாதி வெறியே எமக்குள் இப்படி இருக்கும்போது இன வெறி மதவெறி பிடித்து சிங்களவர்களும் இராணுவத்தினரும் எம்மை அடக்க நினைப்பதில் தப்பு எதுவும் இல்லை என்றே தோன்றுகின்றது
[b] ?

