09-12-2005, 04:47 PM
2) சிரித்த முல்லை
மாலைப் போதில் சோலையின் பக்கம்
சென்றேன். குளிர்ந்த தென்றல் வந்தது.
வந்த தென்றலில் வாசம் கமிழ்ந்தது
வாசம் வந்த வசத்தில் திரும்பினேன்.
சோலை நடுவில் சொக்குப் பச்சைப்
பட்டுடை புண்டு படர்ந்து கிடந்து
குலுக்கென்று சிரித்த முல்லை
மலர்க் கொடி கண்டேன் மகிழ்ச்சி கொண்டேனே!
மாலைப் போதில் சோலையின் பக்கம்
சென்றேன். குளிர்ந்த தென்றல் வந்தது.
வந்த தென்றலில் வாசம் கமிழ்ந்தது
வாசம் வந்த வசத்தில் திரும்பினேன்.
சோலை நடுவில் சொக்குப் பச்சைப்
பட்டுடை புண்டு படர்ந்து கிடந்து
குலுக்கென்று சிரித்த முல்லை
மலர்க் கொடி கண்டேன் மகிழ்ச்சி கொண்டேனே!

