09-12-2005, 08:12 AM
அவை அவைக்கு பிடிச்சமான உடையை அவையவை அணியட்டுமேன். ஆமா இங்கின ஒரு வெள்ளைக்கார பெண்மணிகள் எப்படி எப்படி எல்லாம் உடுக்கிறார்கள். அவர்களை யாரும் திரும்பிப்பாக்கிறதாய் காணலை. எங்கட ஆண்கள் வர்க்கமும் இதை எல்லாம் சாதாரன விடயமாய் எடுத்தா எவ்வளவு நல்லாய் இருக்கும். இவைக்கு வேலையே இது தானாக்கும். அங்கையும் தான் இங்கையும் தான் விடினமா சும்மா. பார்வைகள் சரியா இருந்தா எல்லாம் சரியா இருக்கும்.
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

