09-11-2005, 06:19 PM
கண் அலையுறதும், மனசு அலைபாயுறதும் எதிரே உள்ளவரைப்பொறுத்துத்தான் அது ஆணாவும் இருக்கலாம் பெண்ணாவும் இருக்கலாம், மனிதர்கள் எல்லோருக்குமே உணர்ச்சிகள் தூண்டப்படுவதற்கு காரணம் எதிர்ப்பாலார்தான்.
பெண்களுக்கு மட்டுமே வயதுக்கேற்ப உடற்பாகங்கள் வித்தியாசமாக தெரியும் அதற்கேற்ப அவர்கள் தங்கள் உடையையும் மாற்றிக்கொள்ளவேண்டியேற்படுகிறது!
;இதற்கு ஆண்களா பொறுப்பு? இல்லையே! ஒவ்வொருவரும்(ஆண்,பெண்) எதிர்ப்பாலார் தங்களைப்பார்கவேண்மெனநினைப்பதும் சகஜமே!
இதில் சிலர் கூடுதலாக தமத அங்கங்கள் தெரிய உடைகளை அணிவதால் எதிர்ப்பாலார் சிலர் உணர்ச்சிவசப்படுவதால் பல அசம்பாவிதங்கள் ஏற்படுகிறது. இதைப் பாடசாலைகளில் தடுப்பதற்காக உடைக்கட்டுப்பாடு(பாடசாலைகளில்)கொண்டுவருவதுநல்லதே!
பெண்களுக்கு மட்டுமே வயதுக்கேற்ப உடற்பாகங்கள் வித்தியாசமாக தெரியும் அதற்கேற்ப அவர்கள் தங்கள் உடையையும் மாற்றிக்கொள்ளவேண்டியேற்படுகிறது!
;இதற்கு ஆண்களா பொறுப்பு? இல்லையே! ஒவ்வொருவரும்(ஆண்,பெண்) எதிர்ப்பாலார் தங்களைப்பார்கவேண்மெனநினைப்பதும் சகஜமே!
இதில் சிலர் கூடுதலாக தமத அங்கங்கள் தெரிய உடைகளை அணிவதால் எதிர்ப்பாலார் சிலர் உணர்ச்சிவசப்படுவதால் பல அசம்பாவிதங்கள் ஏற்படுகிறது. இதைப் பாடசாலைகளில் தடுப்பதற்காக உடைக்கட்டுப்பாடு(பாடசாலைகளில்)கொண்டுவருவதுநல்லதே!
!:lol::lol::lol:

