09-11-2005, 01:14 PM
கொஞ்சம் பிந்த முன்னம் சங்கரியார் உசாராயிட்டார்.......இதோ மீதி
<b>பலியான புலிகள்</b>
போர்நிறுத்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்ட பின்னர் இதுவரைஇ விடுதலைப் புலிகள் மற்றும் அவர்களது தீவிர ஆதரவாளர்களென 253 பேர் கொல்லப்பட்டும் 389 பேர் காயமடைந்துள்ளதாக நிதர்சனம் இணையத்தள புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.
இதைவிட 96 பேர் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். புலிகளின் அரசியல் துறை அலுவலகங்கள் மீது 30 தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. 862 கொலை முயற்சிகளும் நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இக் காலப்பகுதியில் புலிகள் மீதும் ஆதரவாளர்கள் மீதும் மேற்கொள்ளப்பட்ட 73 தாக்குதல்களிலேயே 253 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடற்பரப்பில் புலிகளின் இரு சரக்குக் கப்பல்கள் அழிக்கப்பட்டுள்ளன. ஆழ ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஐவர் கொல்லப்பட்டுள்ளனர்.
56 இடங்களில் புலிகளின் நிலைகள் மீதும் தமிழ் மக்களின் ஆர்ப்பாட்டங்களின் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 59 போராளிகளும் 389 பொது மக்களும் காயமடைந்துள்ளனர்.
29 சம்பவங்களில் 96 போராளிகள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின்இ பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள்இ வாகனங்கள்இ காரியாலயங்கள் சேதமாக்கப்பட்டதுடன் பணமாக 2 கோடி ரூபா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்புஇ அம்பாறைஇ திருகோணமலைஇ வவுனியா மற்றும் மன்னாரில் புலிகளின் காரியாலயங்கள் 29 முறை தாக்குதல்களுக்கிலக்காகியுள்ளன.
<b>பலியான புலிகள்</b>
போர்நிறுத்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்ட பின்னர் இதுவரைஇ விடுதலைப் புலிகள் மற்றும் அவர்களது தீவிர ஆதரவாளர்களென 253 பேர் கொல்லப்பட்டும் 389 பேர் காயமடைந்துள்ளதாக நிதர்சனம் இணையத்தள புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.
இதைவிட 96 பேர் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். புலிகளின் அரசியல் துறை அலுவலகங்கள் மீது 30 தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. 862 கொலை முயற்சிகளும் நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இக் காலப்பகுதியில் புலிகள் மீதும் ஆதரவாளர்கள் மீதும் மேற்கொள்ளப்பட்ட 73 தாக்குதல்களிலேயே 253 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடற்பரப்பில் புலிகளின் இரு சரக்குக் கப்பல்கள் அழிக்கப்பட்டுள்ளன. ஆழ ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஐவர் கொல்லப்பட்டுள்ளனர்.
56 இடங்களில் புலிகளின் நிலைகள் மீதும் தமிழ் மக்களின் ஆர்ப்பாட்டங்களின் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 59 போராளிகளும் 389 பொது மக்களும் காயமடைந்துள்ளனர்.
29 சம்பவங்களில் 96 போராளிகள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின்இ பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள்இ வாகனங்கள்இ காரியாலயங்கள் சேதமாக்கப்பட்டதுடன் பணமாக 2 கோடி ரூபா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்புஇ அம்பாறைஇ திருகோணமலைஇ வவுனியா மற்றும் மன்னாரில் புலிகளின் காரியாலயங்கள் 29 முறை தாக்குதல்களுக்கிலக்காகியுள்ளன.
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>

