09-11-2005, 01:05 AM
இந்தியாவின் சிறந்த தத்துவ அறிஞர்களுள் ஒருவரான ராகுல்ஜி என்று அழைக்கப்படும் ராகுல சங்கிருத்தியாயனால் எழுதப்பட்ட நூல் வால்காவிலிருந்து கங்கை வரை.
தாயை முதன்மையாகக் கொண்ட தாய்வழிச்சமுதாயம் எவ்வாறு ஆணாதிக்கச் சமூகமாக மாறியது
இந்துமதம் எவ்வாறு பரப்புரை கண்டது
பிராமணர்கள் எவ்வாறு ஆதிக்க சக்திகளாக மாறினார்கள்
சூத்திரரை அவர்கள் எவ்வாறு அடக்கி ஆண்டார்கள்
போன்ற பல கேள்விகளுக்கு ஆராய்ச்சிபூர்வமான முடிவுகளை கதைகளாக வடித்திருக்கிறார்.
தாயை முதன்மையாகக் கொண்ட தாய்வழிச்சமுதாயம் எவ்வாறு ஆணாதிக்கச் சமூகமாக மாறியது
இந்துமதம் எவ்வாறு பரப்புரை கண்டது
பிராமணர்கள் எவ்வாறு ஆதிக்க சக்திகளாக மாறினார்கள்
சூத்திரரை அவர்கள் எவ்வாறு அடக்கி ஆண்டார்கள்
போன்ற பல கேள்விகளுக்கு ஆராய்ச்சிபூர்வமான முடிவுகளை கதைகளாக வடித்திருக்கிறார்.
\" \"

