09-10-2005, 08:20 PM
குற்றம்
--------------
என்னதான் அருகிலிருந்தாலும் இமையை
கண் பார்த்ததில்லை அது கண்ணின்
குற்றமா
அல்லது தன்னை வெளிப்படுத்தாத
இமையின் குற்றமா
அதுபோல் இவ்வளவு அருகிலிருந்தும்
என்னையும் என் காதலையும் புரிந்து
கொள்ளாதது உங்கள் குற்றமா
அல்லது அதை வெளிப்படுத்தாத என்
குற்றமா
--------------
என்னதான் அருகிலிருந்தாலும் இமையை
கண் பார்த்ததில்லை அது கண்ணின்
குற்றமா
அல்லது தன்னை வெளிப்படுத்தாத
இமையின் குற்றமா
அதுபோல் இவ்வளவு அருகிலிருந்தும்
என்னையும் என் காதலையும் புரிந்து
கொள்ளாதது உங்கள் குற்றமா
அல்லது அதை வெளிப்படுத்தாத என்
குற்றமா

