09-10-2005, 04:45 PM
தமிழீழத்தின் வடகிழக்கிலுள்ள இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தில் அரசியல் பணிகளில் ஈடுபட்டிருந்த த.வி.புலிகள் எதைச்சாதித்தார்கள் என்பதை என்னைப்போல படிப்பறிவு இல்லாத ஜென்மங்களுக்கு புரியவில்லை... யாழ்களத்தில் இருக்கின்ற பல தோழர்கள் இலங்கை, தமிழீழம், பகுதிகளில் இருப்பதனாலும், புலத்திலுள்ள தமிழர்கள் தமீழீழத்திற்கு சென்று வந்துள்ளமையாலும் அங்கே நடப்பவற்றை அறிந்து இருப்பீர்கள், தெரிந்து இருப்பீர்கள்.. எங்க எங்களுக்கு (அதாவது 7 அறிவுள்ள மிருகராசிகளுக்கு) ஒருக்கா விளங்கப்படுத்துங்கப்பா... :? :?: :?:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

