09-10-2005, 04:21 PM
<b>அடுத்த பாடல்..</b>[b]
நான் உன்னை மறந்த சேதி மறந்துவிட்டேன்..
ஏன் இன்று குளிக்கும் போதும் நினைத்திக் கொண்டேன் ..
கண் மூடி சாயும் பொழுதிலும் உன் கண்கள்
கண்முன்பு தோன்றி மறைவதேன்..ஏன் ஏன் ஏன்..
நீ என்னைக் கேட்ட போது காதல் இல்லை
நான் காதல் உற்ற போது நீயும் இல்லை
ஒற்றை கேள்வி உன்னை கேக்கிறேன்..
இப்போதும் எந்தன் மீது காதல் உள்ளதா..
ஹார்மோன்ங்களின் சத்தம் கேக்குதே..
உன் காதிலே இன்று கேக்கும் இந்த சத்தம்.....
நான் உன்னை மறந்த சேதி மறந்துவிட்டேன்..
ஏன் இன்று குளிக்கும் போதும் நினைத்திக் கொண்டேன் ..
கண் மூடி சாயும் பொழுதிலும் உன் கண்கள்
கண்முன்பு தோன்றி மறைவதேன்..ஏன் ஏன் ஏன்..
நீ என்னைக் கேட்ட போது காதல் இல்லை
நான் காதல் உற்ற போது நீயும் இல்லை
ஒற்றை கேள்வி உன்னை கேக்கிறேன்..
இப்போதும் எந்தன் மீது காதல் உள்ளதா..
ஹார்மோன்ங்களின் சத்தம் கேக்குதே..
உன் காதிலே இன்று கேக்கும் இந்த சத்தம்.....

