09-10-2005, 10:36 AM
சமுதாயத்தில் நமபிக்கைக்குரிய நிலையில் இருப்பவர்களை வஞ்சகர்கள் விலைகொடுத்து வாங்க முடியாத நிலையில் இப்படியான சதிகளின் மூலம் நற்பெயரை கெடுத்து பொதுவாழ்விலிருந்து விலகவைப்பைது ஒன்றும் புதிதல்ல.
அந்த சதிகளை மக்களுக்கு தகுந்த ஆதாரங்களோடு பக்குவமாக நம்பிக்கையுhட்டும் வகையில் வெளிக்கெண்டுவருவதன் மூலம் கொஞ்சமாவது முறையடிக்கலாம். அரை வேக்காட்டு செய்திகளை முட்டாள்தனமான கற்பனைகளோடு வெளியிட்டு என்ன பயன்? இதை பொறுப்போடு ஊடகங்கள் செய்ய வேண்டும்.
அந்த சதிகளை மக்களுக்கு தகுந்த ஆதாரங்களோடு பக்குவமாக நம்பிக்கையுhட்டும் வகையில் வெளிக்கெண்டுவருவதன் மூலம் கொஞ்சமாவது முறையடிக்கலாம். அரை வேக்காட்டு செய்திகளை முட்டாள்தனமான கற்பனைகளோடு வெளியிட்டு என்ன பயன்? இதை பொறுப்போடு ஊடகங்கள் செய்ய வேண்டும்.

