09-09-2005, 03:29 PM
மேற்கூறிய தகவல்கள் உண்மையே! பருத்திதுறை முகாமை புலிகள் தகர்க் இருந்த சமயத்தில் இந்த சண்டை வந்தமையால் தான் இந்திய துணை கொண்டு புலிகளை அழிக்க சந்தரப்பம் பார்த்திருந்த ரெலோ மீது தாக்குதல் நடாத்த புலிகள் நிர்ப்பந்நதிக்கப்பட்டார்கள்.

