09-09-2005, 10:25 AM
திராவடனும் தமிழனும் ஒண்ணா என்று குழம்பியிக்கிறிங்களா..அது இருக்கட்டும் தமிழ்நாட்டிலுள்ள பாலக்காடு கோழிமேடு கேரளத்துக்குள் போகிறதே என்று சொன்ன போது ....மேடாவது பள்ளமாவது எல்லாம் திராவிட நாட்டுக்குளை கிடக்கிறதென்று சொன்ன தீர்க்க தரிசன மற்ற அந்த தலைவர்களினால் கேரள தமிழ் நாட்டு எல்லை முல்லை பெரியாற்று அணைக்கட்டு பிரச்சனை இன்று தொடரகிறது..மற்றதுங்க கோகலுனூர் தங்கசுரங்கப்பகுதி தமிழர் பகுதி கன்னடப்பகுதிக்கு போனபோது அதுவும் திராவிட நாட்டுக்குள்ளை இருக்கென்றாங்கள்..அதன் பலனை காவரிபிரச்சனையில் இன்று அநுபவிக்கிறம் தமிழை திராவிடநாட்டுக்குளை அடக்கிய தீர்க்க தரிசனமற்ற தலைவர்களால்

