09-09-2005, 09:56 AM
யூட் ஆரியர் சிந்து நதியில் தோன்றி ஐரோப்பாவுக்குப் போகவில்லை.வால்கா நதியோரம் தோன்றி ஈரானுக்கும் அங்கிருந்து இந்தியாவுக்கும் பரவினார்கள் என்கிறது வரலாறு.அவர்களின் ஆதித் தாய்மொழியாக தேவநகரி என்னும் பிராகிருத மொழி இருந்தது.அதுவே பின்னால் திரிப்புற்றும் கலப்புற்றும் சமஸ்கிருதம் ஆயிற்று.
திராவிடக் குடும்பத்தின் மொழிகளுள் தமிழும் ஒன்று.
இராமசாமி நாயக்கர்தான் பெரியாரின் இயற்பெயர்.நாயுடு அல்ல.நாயுடுக்கள் மலையாளிகள் நாயக்கர் தெலுங்கர்.உங்கள் விளக்கத்திற்கு நன்றி
திராவிடக் குடும்பத்தின் மொழிகளுள் தமிழும் ஒன்று.
இராமசாமி நாயக்கர்தான் பெரியாரின் இயற்பெயர்.நாயுடு அல்ல.நாயுடுக்கள் மலையாளிகள் நாயக்கர் தெலுங்கர்.உங்கள் விளக்கத்திற்கு நன்றி
\" \"

