09-09-2005, 06:02 AM
sathiri Wrote:மீண்டும் தமிழிங்கிலம்
மீண்டும் யாழில் சில வாரங்களாக தமிங்கிலத்தின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதை அவதானிக்க கூடியதாக உள்ளது.பலர் அதிகளவு தமிங்கிலத்தில் எழுத தொடங்கியுள்ளனர் முன்னர் மட்டிறுத்தினர்கள் அடிக்கடி வந்து சுட்டி காட்டுவது வழைமை ஆனால் இப்ப அவர்களும் விட்டுவிட்டார்கள். தேவையில்லாமல் சில கருத்துகளை நீக்கிவிட்டு நீக்கியது சரியெண்டு அடம்பிடிக்கும் மட்டிறுத்தினர்கள் இதனையும் கவனித்தால் நன்றாக இருக்கும். அதுக்காக இந்த கருத்தை நீக்கினாலும் பரவாயில்லை
ஓகே சாத்திரி மட்டுறுத்தினர் என்ற முறையிலை இதை மறுபரிசீலனை செய்யிறன் சந்தோசமா
:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:
[b]

