09-08-2005, 02:47 PM
விமான நிலையத்தில் பேச புலிகள் மறுப்பு
இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் பேச்சு நடத்தலாம் என்ற நோர்வேயின் அழைப்பை விடுதலைப் புலிகள் நிராகரித்துள்ளனர்.
இன்று கிளிநொச்சியில் போர்நிறுத்தக் கண்காணிப்பாளர்களைச் சந்தித்த விடுதலைப்புலிகள் இது தொடர்பான தமது முடிவுகளை அறிவித்துள்ளனர்.
தாம் பேச்சுக்களில் ஈடுபடுவதாக இருந்தால், ஒரு அச்சுறுத்தலற்ற, பதற்றமற்ற இடத்திலேயே பேச்சுக்கள் நடக்க வேண்டும் என்று கூறிய விடுதலைப் புலிகளின் அரசியற்பிரிவுப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன், கட்டுநாயக்க விமான நிலையம் அத்தகைய ஒரு இடமல்ல என்று தெரிவித்துள்ளார்.
நோர்வேயின் இந்த அழைப்பை இலங்கை அரச தரப்பு நேற்று புதன்கிழமையே ஏற்றுக்கொண்டிருந்தது.
BBC Tamil
இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் பேச்சு நடத்தலாம் என்ற நோர்வேயின் அழைப்பை விடுதலைப் புலிகள் நிராகரித்துள்ளனர்.
இன்று கிளிநொச்சியில் போர்நிறுத்தக் கண்காணிப்பாளர்களைச் சந்தித்த விடுதலைப்புலிகள் இது தொடர்பான தமது முடிவுகளை அறிவித்துள்ளனர்.
தாம் பேச்சுக்களில் ஈடுபடுவதாக இருந்தால், ஒரு அச்சுறுத்தலற்ற, பதற்றமற்ற இடத்திலேயே பேச்சுக்கள் நடக்க வேண்டும் என்று கூறிய விடுதலைப் புலிகளின் அரசியற்பிரிவுப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன், கட்டுநாயக்க விமான நிலையம் அத்தகைய ஒரு இடமல்ல என்று தெரிவித்துள்ளார்.
நோர்வேயின் இந்த அழைப்பை இலங்கை அரச தரப்பு நேற்று புதன்கிழமையே ஏற்றுக்கொண்டிருந்தது.
BBC Tamil
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

