09-07-2005, 06:31 PM
எரிப்பது புதைப்பது பற்றி ஒரு சந்தேகம்.
;திராவிடர் உண்மையில் புதைத்ததாகவும் இதற்கு ஒரு களிமண்ணால் ஆன பானை போன்ற் ஒன்றை பயன்படுத்தினர். இதை "இழிவு தாழி" என்று அழைத்தனர். இந்த தாழியின் வெளி மேற்பரப்பில் இறந்தவரின் வாழ்வு சம்பந்தப்பட்ட சித்திரங்கள் இருக்கும். எரிக்கும் பழக்கம் ஆரியரால் இந்து சமயத்தால் புகுத்தப்பட்டது என்று.
இப்படி வேறு யாரும் கேள்விப்பட்டு இருக்குறீங்களா?
;திராவிடர் உண்மையில் புதைத்ததாகவும் இதற்கு ஒரு களிமண்ணால் ஆன பானை போன்ற் ஒன்றை பயன்படுத்தினர். இதை "இழிவு தாழி" என்று அழைத்தனர். இந்த தாழியின் வெளி மேற்பரப்பில் இறந்தவரின் வாழ்வு சம்பந்தப்பட்ட சித்திரங்கள் இருக்கும். எரிக்கும் பழக்கம் ஆரியரால் இந்து சமயத்தால் புகுத்தப்பட்டது என்று.
இப்படி வேறு யாரும் கேள்விப்பட்டு இருக்குறீங்களா?

