09-07-2005, 02:44 PM
வசி நான் குழப்பவில்லை.குழப்பியது நீங்கள்.
தமிழருக்கென்று வழிவழியாக வந்த மொழி,பாரம்பரியம்,சடங்குகள்,உடைகள் என்று இனத்துவ அடையாளங்கள் பல உண்டு.ஆனால் அவை காலத்துக்குக் காலம் மாறி வந்திருக்கின்றன.கறுப்பாகவும் வெளுப்பாகவும் இதுதான் தமிழர் அடையாளம்.வேட்டி கட்டாதவன் தமிழன் இல்லை என்று எப்படி அடையாளப்படுத்த முடியும்.கோவணம் கட்டியவன் நாட்டில் வேட்டி கட்டியவன் தமிழன் இல்லையென்றாகிவிடுமா என்றுதான் கேட்டேன்.
தமிழருக்கான இனத்துவ அடையாளங்களாக சிலதைக் கொள்வதை நான் மறுக்கவில்லையே.
மற்றது நண்பர் ஒருவர் சொன்னதாகச் சொன்னது சிங்கள நண்பர் எனக்குச் சொன்ன கருத்துக்கள்.அவர் பொட்டையும் சேலையையும் தமிழ் அடையாளமாகப் பார்க்கிறார்.நான் கம்பாயத்தை சிங்கள அடையாளமாகப் பார்க்கிறேன்.ஆதிச் சிங்களவனும் ஆதிதமிழனும் கோவணம் தான் கட்டியிருப்பார்கள்.பௌத்தமத்தைத் தான் பின்பற்றியிருப்பார்கள்.நெல்லரிசிச் சோற்றைத் தான் உண்டார்கள்.இறந்தவரைப் புதைத்தார்கள்.கிட்டத்தட்ட ஒரே மாதிரியான சடங்குகளை கைக்கொண்டார்கள்.
அவர்களை சிங்களவர் என்றும் எங்களைத் தமிழர் என்றும் வேறு பிரித்தது எது.யாராவது சொல்லுங்கள் மீண்டும் பதில் சொல்கிறேன்
தமிழருக்கென்று வழிவழியாக வந்த மொழி,பாரம்பரியம்,சடங்குகள்,உடைகள் என்று இனத்துவ அடையாளங்கள் பல உண்டு.ஆனால் அவை காலத்துக்குக் காலம் மாறி வந்திருக்கின்றன.கறுப்பாகவும் வெளுப்பாகவும் இதுதான் தமிழர் அடையாளம்.வேட்டி கட்டாதவன் தமிழன் இல்லை என்று எப்படி அடையாளப்படுத்த முடியும்.கோவணம் கட்டியவன் நாட்டில் வேட்டி கட்டியவன் தமிழன் இல்லையென்றாகிவிடுமா என்றுதான் கேட்டேன்.
தமிழருக்கான இனத்துவ அடையாளங்களாக சிலதைக் கொள்வதை நான் மறுக்கவில்லையே.
மற்றது நண்பர் ஒருவர் சொன்னதாகச் சொன்னது சிங்கள நண்பர் எனக்குச் சொன்ன கருத்துக்கள்.அவர் பொட்டையும் சேலையையும் தமிழ் அடையாளமாகப் பார்க்கிறார்.நான் கம்பாயத்தை சிங்கள அடையாளமாகப் பார்க்கிறேன்.ஆதிச் சிங்களவனும் ஆதிதமிழனும் கோவணம் தான் கட்டியிருப்பார்கள்.பௌத்தமத்தைத் தான் பின்பற்றியிருப்பார்கள்.நெல்லரிசிச் சோற்றைத் தான் உண்டார்கள்.இறந்தவரைப் புதைத்தார்கள்.கிட்டத்தட்ட ஒரே மாதிரியான சடங்குகளை கைக்கொண்டார்கள்.
அவர்களை சிங்களவர் என்றும் எங்களைத் தமிழர் என்றும் வேறு பிரித்தது எது.யாராவது சொல்லுங்கள் மீண்டும் பதில் சொல்கிறேன்
\" \"

