09-07-2005, 11:32 AM
இது ஒரு பாரிய விவாதம். மொழி இனம் என்ம் என்பனவற்றினைத் தவிர்த்து. உடை பற்றி எனக்கு தெரிந்தவற்றினை உங்களோடு பகிந்து கொள்ள விரும்புகின்றேன்.
ஆதி மனிதர்கள் போல இன்றய மனிதர்கள் வாழ முடியாது என்று அல்ல. ஒரு சமூகக் கட்டமைபிற்குள் வந்தவர்கள் அவ்வாறு விரும்புவது இல்லை. சூடான பிரதேசங்களுக்கு ஏற்ற உடைகளை சூடான தேசங்களில் அந்தந்த காலநிலைகளிற்கு ஏற்றால் போல் பயன் படுத்திக் கொள்வதனால் மனிதன் பல ஒவ்வாமை சிக்கல்களிலிருந்து விடுபடுகின்றான். அதே போல குளிர் தேசங்களில் வாழ்பவர்கள் அந்த பகுதியினுடைய காலநிலைக்கு ஏற்றால் போல உடை அணிதல் வேண்டும். ஆனால் கீழத்தேசத்து நாட்டவர்கள் மேலத்தெயவரின் மோகத்தினால் முழுநீளக்கால் சட்டை அணிகின்றனர் கூடவே ( உயர்வான வேலை புரிபவர்கள்)மேல்சட்டையில் காற்று உள்புகாத வண்ணம் ஒரு துண்டால் களுத்து பகுதியினை கட்டிக் கொள்வது. உடல் ஆரோக்கியத்துக்கு கேடாகாத? இவ்வாறு படித்தவர்கள் அணிவதனால் பமரர்கள் இவர்களை பின்பற்றுகின்றார்கள். ஆகையினாலேயே குறிப்பிட்ட பிரதேசங்களிற்கு உகந்த உடை எது சிறந்ததென்பதனை அந்தந்த சமூக ஆர்வலர்கள் பரிந்துரக்கின்றார்கள். அந்த வகையில்த்தான் தமிழர்களின் உடைத்தேர்வும் அமைந்ததென்பதனைக் கூறி முடிக்கின்றேன்.
ஆதி மனிதர்கள் போல இன்றய மனிதர்கள் வாழ முடியாது என்று அல்ல. ஒரு சமூகக் கட்டமைபிற்குள் வந்தவர்கள் அவ்வாறு விரும்புவது இல்லை. சூடான பிரதேசங்களுக்கு ஏற்ற உடைகளை சூடான தேசங்களில் அந்தந்த காலநிலைகளிற்கு ஏற்றால் போல் பயன் படுத்திக் கொள்வதனால் மனிதன் பல ஒவ்வாமை சிக்கல்களிலிருந்து விடுபடுகின்றான். அதே போல குளிர் தேசங்களில் வாழ்பவர்கள் அந்த பகுதியினுடைய காலநிலைக்கு ஏற்றால் போல உடை அணிதல் வேண்டும். ஆனால் கீழத்தேசத்து நாட்டவர்கள் மேலத்தெயவரின் மோகத்தினால் முழுநீளக்கால் சட்டை அணிகின்றனர் கூடவே ( உயர்வான வேலை புரிபவர்கள்)மேல்சட்டையில் காற்று உள்புகாத வண்ணம் ஒரு துண்டால் களுத்து பகுதியினை கட்டிக் கொள்வது. உடல் ஆரோக்கியத்துக்கு கேடாகாத? இவ்வாறு படித்தவர்கள் அணிவதனால் பமரர்கள் இவர்களை பின்பற்றுகின்றார்கள். ஆகையினாலேயே குறிப்பிட்ட பிரதேசங்களிற்கு உகந்த உடை எது சிறந்ததென்பதனை அந்தந்த சமூக ஆர்வலர்கள் பரிந்துரக்கின்றார்கள். அந்த வகையில்த்தான் தமிழர்களின் உடைத்தேர்வும் அமைந்ததென்பதனைக் கூறி முடிக்கின்றேன்.

