09-06-2005, 07:35 PM
ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமயவின் ஆதரவுடன்
பிரதமர் வெற்றி பெற்றால் நாடு பிளவுபடுவது நிச்சயம்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு எச்சரிக்கை
(அ. நிக்ஸன்)
ஜே.வி.பி. யுடனும் ஜாதிக ஹெல உறுமயவுடனும் கூட்டுச் சேர்ந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவாரேயானால் இந்த நாடு இரண்டாக பிளவுபடுவது நிச்சயம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஒற்றையாட்சியின் கீழ் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்பதை மஹிந்த ராஜபக்ஷ நன்கு தெரிந்திருந்தும் மேற்படி இரு கட்சிகளினதும் அந்த நிலைப்பாட்டை அவர் ஏற்றிருக்கின்றமையானது அவரின் குறுகிய அரசியல் நோக்கம் எனவும் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது
பிரதமர் வெற்றி பெற்றால் நாடு பிளவுபடுவது நிச்சயம்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு எச்சரிக்கை
(அ. நிக்ஸன்)
ஜே.வி.பி. யுடனும் ஜாதிக ஹெல உறுமயவுடனும் கூட்டுச் சேர்ந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவாரேயானால் இந்த நாடு இரண்டாக பிளவுபடுவது நிச்சயம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஒற்றையாட்சியின் கீழ் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்பதை மஹிந்த ராஜபக்ஷ நன்கு தெரிந்திருந்தும் மேற்படி இரு கட்சிகளினதும் அந்த நிலைப்பாட்டை அவர் ஏற்றிருக்கின்றமையானது அவரின் குறுகிய அரசியல் நோக்கம் எனவும் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

