09-05-2005, 10:03 PM
ஜே.வி.பி.யும் பிரதமர் ராஜபக்ஷவும் இணைந்து
களமிறங்க வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பு
ஐ.தே.க. தெரிவிப்பு
(ஜப்ரல் அஸ்கான்)
ஜனாதிபதித் தேர்தலில் ஜே.வி.பி. யும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவும் இணைந்து களமிறங்க வேண்டும் என்பதுவே எமது எதிர்பார்ப்பு. இவர்களின் கூட்டிணைவால் ஐ.தே. கட்சிக்கு எவ்வித பிரச்சினையும் வந்துவிடப் போவதில்லை என்று ஐ.தே.க. வின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறு ப்பினர் மனோ விஜேரட்ண தெரிவித் தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவ ரின் காரியாலயத்தில் நேற்று நடை பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்தே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது:
வாக்கு வங்கியைப் பலப்படுத்துவதற் காக சிறிய கட்சிகளின் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்ளும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷதான் அதிகா ரத்திற்கு வருவதற்காக பிரபாகரன் நாட் டை பிரித்துக் கேட்டாலும் கொடுக்கத் தயாராக இருப்பதாகவே கூறுவார்
களமிறங்க வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பு
ஐ.தே.க. தெரிவிப்பு
(ஜப்ரல் அஸ்கான்)
ஜனாதிபதித் தேர்தலில் ஜே.வி.பி. யும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவும் இணைந்து களமிறங்க வேண்டும் என்பதுவே எமது எதிர்பார்ப்பு. இவர்களின் கூட்டிணைவால் ஐ.தே. கட்சிக்கு எவ்வித பிரச்சினையும் வந்துவிடப் போவதில்லை என்று ஐ.தே.க. வின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறு ப்பினர் மனோ விஜேரட்ண தெரிவித் தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவ ரின் காரியாலயத்தில் நேற்று நடை பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்தே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது:
வாக்கு வங்கியைப் பலப்படுத்துவதற் காக சிறிய கட்சிகளின் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்ளும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷதான் அதிகா ரத்திற்கு வருவதற்காக பிரபாகரன் நாட் டை பிரித்துக் கேட்டாலும் கொடுக்கத் தயாராக இருப்பதாகவே கூறுவார்
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

