09-05-2005, 10:02 PM
சிறீலங்கா சுதந்திரக்கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பழைய உறுப்பினர்கள் பலர் ஐக்கியதேசியக் கட்சிக்கு ஆதரவு.
சிறீலங்கா சுதந்திரக்கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பழைய உறுப்பினர்கள் பலர் ஐக்கியதேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கவுள்ளதாக ஐக்கியதேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜிதசேனாரட்ண தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்சி ஆதரவாளர்கள் உள்ள பல பிரதேசங்களுக்கு சென்றதாகவும் குறிப்பாக லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பலர் முதன் முறையாக ஐக்கியதேசியக்ட்சிக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி தேர்தலில் ஒரு முக்கிய மாற்றம் என்றே கருதவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
சிறீலங்கா சுதந்திரக்கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பழைய உறுப்பினர்கள் பலர் ஐக்கியதேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கவுள்ளதாக ஐக்கியதேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜிதசேனாரட்ண தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்சி ஆதரவாளர்கள் உள்ள பல பிரதேசங்களுக்கு சென்றதாகவும் குறிப்பாக லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பலர் முதன் முறையாக ஐக்கியதேசியக்ட்சிக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி தேர்தலில் ஒரு முக்கிய மாற்றம் என்றே கருதவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

