09-05-2005, 09:11 PM
sathiri Wrote:அங்கையும் இப்ப இந்திய அரசியல் ஆரம்பமாகிட்டுது சட்டம் என்றால் சிங்கபுர் என்ற காலம் மெல்ல மெல்ல விலகுகிறது சிங்கையில் யாருக்காவது யாழ்ப்பாண தமிழர் யே பி யெயரட்ணம் பற்றி தெரியுமா??<span style='font-size:22pt;line-height:100%'>அவர் அரசியலில் இருந்து விலகி வெகு காலமாகி விட்டது.
அவர் ஓரேயொரு ஆரம்ப கால எதிர் கட்சித் தலைவராக இருந்தார்.
நாட்டின் வளர்ச்சிக்கும் அதிபர் லீ குவான்யு அவர்களதும் வழிகாட்டலாகவும் நெருங்கிய நண்பராகவும் இருந்தவர் திரு.இராசரத்னம் அவர்கள்.
இவர் யாழ்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்டவர்.
இவரை பல முறை அதிபராக்க முயன்றாலும் அவர் அதற்கு இணங்காமல் நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட்ட ஒரு பெரும் தலைவர்................
<b>சிங்கையில் வாழ்வோர் சிங்கை நாட்டினர்.</b>
அவர்கள் வழித் தோன்றலை மட்டுமே இந்தியர்-இலங்கையர்-மலேசியர்-சீனர்..............என்று (கேட்டால் மட்டுமே) சொல்வார்கள்.
அவர்கள் படித்தவர்கள்.
அது அவர்களது நாடு.</span>

