11-04-2003, 07:47 PM
<b>
<span style='font-size:25pt;line-height:100%'>அதிகாரங்களை சந்திரிகா பறித்துக்கொண்டார்</span>
பாதுகாப்பு அமைச்சர் பதவியிலிருந்து திலக் மாரப்பனவும், உள்துறை அமைச்சர் பதவியிலிருந்து ஜோன் அமரதுங்கவும், ஊடகத்துறை அமைச்சர் பதவியிலிருந்து இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் ஆகிய மூவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
<span style='font-size:21pt;line-height:100%'>Nov 04, Colombo: President Chandrika Kumaratunga has sacked three key ministers and prorogued Parliament until November 19. The President today sacked [b]Defence Minister Tilak Marapona, Interior Minister John Amaratunga, and Mass Communications Minister Imitiaz Bakeer Makar.</b> Though the Presidential Secretariat has said these three ministers \"will continue to hold the several other posts they hold at present\", the President has used powers granted to her by the Constitution to remove the men from their key offices. </span>
![[Image: PM%]](http://images.google.ch/images?q=tbn:T64wOQdjyWUC:203.115.21.154/news/PM%)
இருப்பினும் பிரதமர் ரணில் தமது பயணத்திலும், அமெரிக்க பேச்சுகளிலும் தொடர்ந்தும் பங்கு பற்றுகிறார். எந்த மாற்றமும் செய்ய பிரதமர் விரும்பவில்லை.
இச்செயல் காரணமாக சந்திரிகா தனது மதிப்பை தானாகவே இழக்கக் கூடிய நிலைக்குத்தான் தள்ளப்பட்டுள்ளார்.
ரணில் அரசு எந்த சமயத்திலும் தேர்தல் ஒன்றை சந்திக்க விரும்புகிறது.இச் செயல்கள் பிரதமர் ரணிலுக்குத்தான் சாதகமாகலாம்.
மேலும் நவம்பர் 19 திகதி வரை பாராளுமன்றத்தைக் கூட்ட முடியாத படி இடநிறுத்தமொன்றையும் சந்திரிகா அறிவித்துள்ளார்.
தற்போது தொலைக்காட்சியில் உரையாற்றிய சந்திரிகா நாட்டின் அச்சுறுத்தல் காரணமாகவும், பாதுகாப்பற்ற நிலை காரணமாகவும் தாம் இப்பதவிகளை பொறுப்பேற்றுள்ளதாகவும்,இதனால் சமாதனப் பேச்சுகள் நிலை குலையப்பட மாட்டாது எனவும் குறிப்பிட்டார்.
கொழும்பு நகரின் முக்கிய பகுதிகள் இராணுவ கட்டுப்பாட்டில் இருக்கிறது. எதுவித அசம்பாவிதங்களும் இதுவரை இடம் பெறவில்லை...................
<img src='http://i.cnn.net/cnn/2003/WORLD/asiapcf/south/11/04/sri.lanka.firing/story.colombo.troops.afp.jpg' border='0' alt='user posted image'>
<b>மேலதிக தகவல்கள்:-</b>
[u]<b><span style='font-size:23pt;line-height:100%'>மங்கள சமரவீர</b></span>
மங்கள சமரவீர (SLFPயின் பேச்சாளர்)
நாட்டின் ஸ்தீரத் தன்மையை நிலை நாட்ட வேண்டிய ஒரு தருணத்தில் இந் நிலை அதிபர் சந்திரிகாவுக்கு ஏற்பட்டுள்ளதாகவும், இச் செயல் ரணில் அரசைக் கவிழ்க்கும் நோக்கம் கொண்டதாகக் கருதலாகாது எனவும் குறிப்பிட்டார்.
![[Image: ranil.jpg]](http://images.google.ch/images?q=tbn:FAetEekyn8gC:www.himalmag.com/2002/april/images/ranil.jpg)
![[Image: milinda.jpg]](http://images.google.ch/images?q=tbn:A_V96yR5pvYC:www.island.lk/2002/10/31/milinda.jpg)
[u]<b><span style='font-size:23pt;line-height:100%'> பிரதமர் ரணில்</b></span>
மேற்படி அதிபரின், முடிவுகள் பிரதமர் ரணில்,மிலிந்த மொறகொட,டிரொன் பாணாந்து ஆகியோர் வொசிங்டன் ரிட்ஸ் கல்டனில் தங்கியிருந்த சமயம் அதிகாலை 4.00 மணிக்கு அறிவிக்கப்பட்டது.
இதன் பின்னர் பிரதமர் ரணில்,
![[Image: jayasuriya.jpg]](http://images.google.ch/images?q=tbn:rGEBBjIv8sMC:www.buddhistisches-haus.de/en/anniversary/jayasuriya.jpg)
கரு ஜெயசூரியவுடன் தொடர்பு கொண்டு ,இது மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு அரசுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்றும்,தமது கட்சியினரை அழைத்து , தமது கட்சியின் பலத்தைக் நிரூபிக்க வேண்டிய சமயம் இதுவென்றும் , சாமாதானத்துக்கான பேச்சுவார்த்தைகள் சிறிது, கால தாமதமானாலும், நிச்சயம் தொடரும் என்றும் கூறினார்.
இந்நிகழ்வு காரணமாக <span style='color:green'>விடுதலைப்புலிகளின் தாக்கங்கங்கள் என்ன வகையில் மாறும் என்பது குறித்து தாம் வேதனையோடு இருப்பதாக மிலிந்த மொறகொட கவலை தெரிவித்தார்.
[u]<b>[size=16]அரசியல் நோக்கர்கள்</b></span>
அதிபர் சந்திரிகாவின், இச் செயல் மக்களை அதிர்ச்சியடைய வைத்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.இது பற்றிய உண்மை நிலை நாளை காலை பத்திரிகை - வானோலிகளில் செய்திகள் வரும் வரை எதுவும் தெரிய வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.
[u]<b><span style='font-size:23pt;line-height:100%'>அதிபர் சந்திரிகா</b></span>
அதிபர் சந்திரிகாவின் இன்றைய தொலைக்காட்சி உரையாடலில்: நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஸ்தீரத் தன்மை ஆகிவை காரணமாக மேற்படி அமைச்சுகளை தாம் பொறுப்பேற்றதாகவும், இதனால் ஏற்படும் பிரச்சனைகளை தாம் எதிர் கொள்ளத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
[u][b]<span style='color:brown'>சந்திரநேரு அரியநாயகம்
இவை இவ்வாறிருக்க தமிழ் கட்சிகள் ரணில் அரசுக்கு ஆதரவளிக்கப் போவதாக சந்திரநேரு அரியநாயகம் அவர்கள் BBCக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
[u][b][size=16]ரவுூப் ஹகீம்</span>
அமைச்சர் ரவுூப் ஹகீம் கருத்து வெளியிடும் போது: சந்திரிகாவின் இச் செயல் மக்களை வெறுப்படையச் செய்துள்ளதாகவும்,சமாதானமொன்றை நோக்கிச் செல்லும் ஒரு நேரத்தில் சுயநல நோக்கங்களை மேன்மைப்படுத்துவது முறையல்ல என்றார்.
[u][size=16][b]விடுதலைப்புலிகள்
சமாதானத்துக்கான முன்னெடுப்பில் மீண்டுமொரு யுத்தத்தை விடுதலைப்புலிகள் விரும்பவில்லை என்றும் நடைபெறும் நிகழ்வுகளை மிகவும் அவதானத்துடன் கவனித்து வருவதாகவும் விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.
[u][b][size=16]
கலாநிதி லக்சிரி பெர்ணாந்து
இது பற்றி கொழும்பு பல்கலைக் கழக அரசியல் பகுதியின் கலாநிதி லக்சிரி பெர்ணாந்து அவர்களிடம் வினவிய போது:
[size=15]பாராளுமன்ற சட்ட வரையறைகளின் 44வது சட்ட விதியின் 2வது சரத்தின்படிதான் இவ் அமைச்சர்களின் பதவிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
[size=15][u]பாராளுமன்ற சட்ட வரையறைகளின் 44வது சட்ட விதியின் 1வது சரத்தின்படி இவ் அமைச்சர்களின் பதவிகள் பறிமுதல் செய்யப்படிருந்தால் இவ் அமைச்சர்கள் தொடர்ந்து பதவிவகிக்கவே முடியாது என்றார்.
மேற்படி 2வது சரத்து நாட்டுக்கு அச்சுறத்துல் ஒன்று ஏற்படும் வேளைகளில் அதிபரால் பயன்படும் விதத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மேலும் விளக்கமளித்தார்.
தற்போதும் கூட மேற்கண்ட அமைச்சர்கள் கபினட் அமைச்சர் பதவிகளிலும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள பதவிகள் தவிர்ந்த, ஏனைய அமைச்சு பதவிகளிலும் பதவியில் இருக்கிறரர்கள்.
உதாரணமாக: பாக்கீர் மாக்கர் அவர்களிடமிருந்த செய்தித் தொடர்புத்துறை மாத்திரமே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவரது தபால்-தந்தி தொடர்புக்கான அமைச்சு தொடர்ந்தும் அவர் வசமேயுள்ளது என்றும் கலாநிதி லக்சிரி பெர்ணாந்து மேலும் விளக்கமளித்தார்.
செய்தித் தொகுப்பு:அஜீவன்
04.11.03
<span style='font-size:25pt;line-height:100%'>அதிகாரங்களை சந்திரிகா பறித்துக்கொண்டார்</span>
பாதுகாப்பு அமைச்சர் பதவியிலிருந்து திலக் மாரப்பனவும், உள்துறை அமைச்சர் பதவியிலிருந்து ஜோன் அமரதுங்கவும், ஊடகத்துறை அமைச்சர் பதவியிலிருந்து இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் ஆகிய மூவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
<span style='font-size:21pt;line-height:100%'>Nov 04, Colombo: President Chandrika Kumaratunga has sacked three key ministers and prorogued Parliament until November 19. The President today sacked [b]Defence Minister Tilak Marapona, Interior Minister John Amaratunga, and Mass Communications Minister Imitiaz Bakeer Makar.</b> Though the Presidential Secretariat has said these three ministers \"will continue to hold the several other posts they hold at present\", the President has used powers granted to her by the Constitution to remove the men from their key offices. </span>
இருப்பினும் பிரதமர் ரணில் தமது பயணத்திலும், அமெரிக்க பேச்சுகளிலும் தொடர்ந்தும் பங்கு பற்றுகிறார். எந்த மாற்றமும் செய்ய பிரதமர் விரும்பவில்லை.
இச்செயல் காரணமாக சந்திரிகா தனது மதிப்பை தானாகவே இழக்கக் கூடிய நிலைக்குத்தான் தள்ளப்பட்டுள்ளார்.
ரணில் அரசு எந்த சமயத்திலும் தேர்தல் ஒன்றை சந்திக்க விரும்புகிறது.இச் செயல்கள் பிரதமர் ரணிலுக்குத்தான் சாதகமாகலாம்.
மேலும் நவம்பர் 19 திகதி வரை பாராளுமன்றத்தைக் கூட்ட முடியாத படி இடநிறுத்தமொன்றையும் சந்திரிகா அறிவித்துள்ளார்.
தற்போது தொலைக்காட்சியில் உரையாற்றிய சந்திரிகா நாட்டின் அச்சுறுத்தல் காரணமாகவும், பாதுகாப்பற்ற நிலை காரணமாகவும் தாம் இப்பதவிகளை பொறுப்பேற்றுள்ளதாகவும்,இதனால் சமாதனப் பேச்சுகள் நிலை குலையப்பட மாட்டாது எனவும் குறிப்பிட்டார்.
கொழும்பு நகரின் முக்கிய பகுதிகள் இராணுவ கட்டுப்பாட்டில் இருக்கிறது. எதுவித அசம்பாவிதங்களும் இதுவரை இடம் பெறவில்லை...................
<img src='http://i.cnn.net/cnn/2003/WORLD/asiapcf/south/11/04/sri.lanka.firing/story.colombo.troops.afp.jpg' border='0' alt='user posted image'>
<b>மேலதிக தகவல்கள்:-</b>
[u]<b><span style='font-size:23pt;line-height:100%'>மங்கள சமரவீர</b></span>
மங்கள சமரவீர (SLFPயின் பேச்சாளர்)
நாட்டின் ஸ்தீரத் தன்மையை நிலை நாட்ட வேண்டிய ஒரு தருணத்தில் இந் நிலை அதிபர் சந்திரிகாவுக்கு ஏற்பட்டுள்ளதாகவும், இச் செயல் ரணில் அரசைக் கவிழ்க்கும் நோக்கம் கொண்டதாகக் கருதலாகாது எனவும் குறிப்பிட்டார்.
![[Image: ranil.jpg]](http://images.google.ch/images?q=tbn:FAetEekyn8gC:www.himalmag.com/2002/april/images/ranil.jpg)
![[Image: milinda.jpg]](http://images.google.ch/images?q=tbn:A_V96yR5pvYC:www.island.lk/2002/10/31/milinda.jpg)
[u]<b><span style='font-size:23pt;line-height:100%'> பிரதமர் ரணில்</b></span>
மேற்படி அதிபரின், முடிவுகள் பிரதமர் ரணில்,மிலிந்த மொறகொட,டிரொன் பாணாந்து ஆகியோர் வொசிங்டன் ரிட்ஸ் கல்டனில் தங்கியிருந்த சமயம் அதிகாலை 4.00 மணிக்கு அறிவிக்கப்பட்டது.
இதன் பின்னர் பிரதமர் ரணில்,
![[Image: jayasuriya.jpg]](http://images.google.ch/images?q=tbn:rGEBBjIv8sMC:www.buddhistisches-haus.de/en/anniversary/jayasuriya.jpg)
கரு ஜெயசூரியவுடன் தொடர்பு கொண்டு ,இது மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு அரசுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்றும்,தமது கட்சியினரை அழைத்து , தமது கட்சியின் பலத்தைக் நிரூபிக்க வேண்டிய சமயம் இதுவென்றும் , சாமாதானத்துக்கான பேச்சுவார்த்தைகள் சிறிது, கால தாமதமானாலும், நிச்சயம் தொடரும் என்றும் கூறினார்.
இந்நிகழ்வு காரணமாக <span style='color:green'>விடுதலைப்புலிகளின் தாக்கங்கங்கள் என்ன வகையில் மாறும் என்பது குறித்து தாம் வேதனையோடு இருப்பதாக மிலிந்த மொறகொட கவலை தெரிவித்தார்.
[u]<b>[size=16]அரசியல் நோக்கர்கள்</b></span>
அதிபர் சந்திரிகாவின், இச் செயல் மக்களை அதிர்ச்சியடைய வைத்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.இது பற்றிய உண்மை நிலை நாளை காலை பத்திரிகை - வானோலிகளில் செய்திகள் வரும் வரை எதுவும் தெரிய வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.
[u]<b><span style='font-size:23pt;line-height:100%'>அதிபர் சந்திரிகா</b></span>
அதிபர் சந்திரிகாவின் இன்றைய தொலைக்காட்சி உரையாடலில்: நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஸ்தீரத் தன்மை ஆகிவை காரணமாக மேற்படி அமைச்சுகளை தாம் பொறுப்பேற்றதாகவும், இதனால் ஏற்படும் பிரச்சனைகளை தாம் எதிர் கொள்ளத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
[u][b]<span style='color:brown'>சந்திரநேரு அரியநாயகம்
இவை இவ்வாறிருக்க தமிழ் கட்சிகள் ரணில் அரசுக்கு ஆதரவளிக்கப் போவதாக சந்திரநேரு அரியநாயகம் அவர்கள் BBCக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
[u][b][size=16]ரவுூப் ஹகீம்</span>
அமைச்சர் ரவுூப் ஹகீம் கருத்து வெளியிடும் போது: சந்திரிகாவின் இச் செயல் மக்களை வெறுப்படையச் செய்துள்ளதாகவும்,சமாதானமொன்றை நோக்கிச் செல்லும் ஒரு நேரத்தில் சுயநல நோக்கங்களை மேன்மைப்படுத்துவது முறையல்ல என்றார்.
[u][size=16][b]விடுதலைப்புலிகள்
சமாதானத்துக்கான முன்னெடுப்பில் மீண்டுமொரு யுத்தத்தை விடுதலைப்புலிகள் விரும்பவில்லை என்றும் நடைபெறும் நிகழ்வுகளை மிகவும் அவதானத்துடன் கவனித்து வருவதாகவும் விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.
[u][b][size=16]
கலாநிதி லக்சிரி பெர்ணாந்து
இது பற்றி கொழும்பு பல்கலைக் கழக அரசியல் பகுதியின் கலாநிதி லக்சிரி பெர்ணாந்து அவர்களிடம் வினவிய போது:
[size=15]பாராளுமன்ற சட்ட வரையறைகளின் 44வது சட்ட விதியின் 2வது சரத்தின்படிதான் இவ் அமைச்சர்களின் பதவிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
[size=15][u]பாராளுமன்ற சட்ட வரையறைகளின் 44வது சட்ட விதியின் 1வது சரத்தின்படி இவ் அமைச்சர்களின் பதவிகள் பறிமுதல் செய்யப்படிருந்தால் இவ் அமைச்சர்கள் தொடர்ந்து பதவிவகிக்கவே முடியாது என்றார்.
மேற்படி 2வது சரத்து நாட்டுக்கு அச்சுறத்துல் ஒன்று ஏற்படும் வேளைகளில் அதிபரால் பயன்படும் விதத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மேலும் விளக்கமளித்தார்.
தற்போதும் கூட மேற்கண்ட அமைச்சர்கள் கபினட் அமைச்சர் பதவிகளிலும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள பதவிகள் தவிர்ந்த, ஏனைய அமைச்சு பதவிகளிலும் பதவியில் இருக்கிறரர்கள்.
உதாரணமாக: பாக்கீர் மாக்கர் அவர்களிடமிருந்த செய்தித் தொடர்புத்துறை மாத்திரமே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவரது தபால்-தந்தி தொடர்புக்கான அமைச்சு தொடர்ந்தும் அவர் வசமேயுள்ளது என்றும் கலாநிதி லக்சிரி பெர்ணாந்து மேலும் விளக்கமளித்தார்.
செய்தித் தொகுப்பு:அஜீவன்
04.11.03

