09-05-2005, 12:35 PM
செங்கலடிச் சந்தியில் இராணுவச் சிப்பாய் சுட்டுக்கொலை
[திங்கட்கிழமை, 5 செப்ரெம்பர் 2005, 17:30 ஈழம்] [மட்டக்களப்பு நிருபர்]
மட்டக்களப்பு - வாழைச்சேனை வீதி செங்கலடிச் சந்தியில் இன்று திங்கட்கிழமை மாலை 5.00 மணியளவில் சிறிலங்கா இராணுவ சிப்பாயொருவர் இனந் தெரியாத நபர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
கொம்மாதுறை இராணுவ முகாமில் கடமையாற்றிய ஆர்.பி.பண்டார என்றழைக்கப்படும் இந்த இராணுவச் சிப்பாய் வழமை போன்று வீதிக் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சடலம் ஏறாவூர் மாவட்ட வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை மற்றும் மரண விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சம்பவத்தையடுத்து அந்த இடத்திற்கு விரைந்த ஏனைய இராணுவ சிப்பாய்கள் ஆத்திரமடைந்த நிலையில் பொதுமக்களை தாக்கியதாகக் கூறப்படுகின்றது.
[திங்கட்கிழமை, 5 செப்ரெம்பர் 2005, 17:30 ஈழம்] [மட்டக்களப்பு நிருபர்]
மட்டக்களப்பு - வாழைச்சேனை வீதி செங்கலடிச் சந்தியில் இன்று திங்கட்கிழமை மாலை 5.00 மணியளவில் சிறிலங்கா இராணுவ சிப்பாயொருவர் இனந் தெரியாத நபர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
கொம்மாதுறை இராணுவ முகாமில் கடமையாற்றிய ஆர்.பி.பண்டார என்றழைக்கப்படும் இந்த இராணுவச் சிப்பாய் வழமை போன்று வீதிக் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சடலம் ஏறாவூர் மாவட்ட வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை மற்றும் மரண விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சம்பவத்தையடுத்து அந்த இடத்திற்கு விரைந்த ஏனைய இராணுவ சிப்பாய்கள் ஆத்திரமடைந்த நிலையில் பொதுமக்களை தாக்கியதாகக் கூறப்படுகின்றது.
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

