11-04-2003, 05:23 AM
சமீபத்தில் ஒரு பத்திரிகையிலோ புத்தகத்திலோ சுப்பிரமணிய சுவாமியின் படத்தை ஜோக்கர் உடையுடன் சித்தரித்திருந்தார்கள். இங்கு யாழ் அண்ணா இணைத்த செய்தியை வாசித்தவுடன் அந்த படம்தான் ஞாபகத்திற்கு வந்தது.
இடைக்கிடை இப்படி ஏதாவது அலையடிக்காவிட்டால் அவர் இருப்பதே நமக்கு தெரியாமல் போய்விடும்
இடைக்கிடை இப்படி ஏதாவது அலையடிக்காவிட்டால் அவர் இருப்பதே நமக்கு தெரியாமல் போய்விடும்
[b] ?

