11-04-2003, 03:22 AM
மதிப்பிற்குரிய சுப்பிரமணியசாமி ஒரு ஜோக்கர் என்பது இந்தியாவில் அனைவருக்கும் தெரியும். பாவம். பலநாளாக தன் புகைப்படம் செய்தித்தாள்களில் வரவில்லை என்ன ஏக்கத்தில் ஏதாவது சொல்லிவைப்பார்.
இவரைப்போல காங்கிரஸிலும் பலர் உள்ளனர். நல்லகாலம் காங்கிரஸில் பலமான கோஸ்டி மோதல் அதனால் ஒருவருக்கெதிராக ஒருவர் அறிக்கை வெளியிட்டு ஆசைகளை புூர்த்தி செய்கின்றனர்.
இவர்கள் யார் எமது சுதந்திரத்தை நிர்ணையிக்க. இந்திய அரசியல் வாதிகளுக்காக நாம் அடிமைகளாக வாழமுடியுமா என்ன?
இவரைப்போல காங்கிரஸிலும் பலர் உள்ளனர். நல்லகாலம் காங்கிரஸில் பலமான கோஸ்டி மோதல் அதனால் ஒருவருக்கெதிராக ஒருவர் அறிக்கை வெளியிட்டு ஆசைகளை புூர்த்தி செய்கின்றனர்.
இவர்கள் யார் எமது சுதந்திரத்தை நிர்ணையிக்க. இந்திய அரசியல் வாதிகளுக்காக நாம் அடிமைகளாக வாழமுடியுமா என்ன?

