09-03-2005, 11:48 AM
MUGATHTHAR Wrote:ஆனாலும் பொம்பர் அடிக்கிற காலங்களில் கோயிலுக்குப் போற திரில் ஒண்டும் இப்ப வராது ஏன் சொல்லுறன் தெரியுமோ முந்தி நல்லூருக்கு சைக்கிலிலைதான் நாங்கள் போறது திடீரென எங்கையன் குண்டு விழுந்த சத்தம் கேட்டால் சனமெல்லாம் விழுந்தடிச்சு ஓடுங்கள் அப்ப சனத்தைக் பயமில்லாமல் சைக்கிலை ஏறுங்கோ எண்டால் ஏறிவிடுவினம் எங்களுக்கு பிடிச்ச ஆட்களை ஏத்திபோன அனுபவம் இருக்கு மறக்கமுடியாது.........
ரொம்ப முக்கியம் மனிசர் அந்த அவஸ்தேக்கை என்ன பண்ணுற என்று தெரியாமல் இருக்கேக்கை உங்களுக்கு பிடிச்ச ஆக்களை ஏத்தி கொண்டு போகலாம் என்று சந்தோசமோ :twisted:
<b> .. .. !!</b>

