09-02-2005, 06:42 PM
ஏன் விவேக் கூட ஒரு படத்தில் மற்றவர் மனதில் உள்ளதை புரிந்து கொள்ளக்கூடியவராக நடிக்கிறார். அதனால அவருக்கு நன்மையும் பாதி அதேவேளை அடியும் வாங்குகிறார்..சோ.. மற்றவையைப்புரிஞ்சுக்க..நம்மளாலயே முடியும்..முயன்றால் முடியும்...றொபட் தேவை இல்லை..முடியாத போது நன்மைக்கே எண்டு நினைத்துக்கொள்ள வேண்டியதுதான்..
..
....
..!
....
..!

