09-02-2005, 06:11 PM
அமெரிக்கா சூறாவளி: 20 ஆயிரம் டொலர் சிறிலங்கா உதவி
அமெரிக்காவில் கத்ரினா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் இன்று வெள்ளிக்கிழமை 25 ஆயிரம் அமெரிக்க டொலர் உதவிகளை வழங்க உறுதியளித்துள்ளது.
அமெரிக்காவிலுள்ள சிறிலங்கா வைத்தியர்களிடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக சேவையாற்றுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் மோசமான இயற்கையழிவு ஏற்பட்டிருக்கும் நேரத்தில் சிறிலங்கா வழங்கும் உதவிக்கும் அதன் அக்கறைக்கும் நன்றி தெரிவிப்பதாக சிறிலங்கா மற்றும் மாலைதீவிற்கான இயற்கை அனர்த்த விவகார பொறுப்பாளர் ஜேம்ஸ் எப். என்ட்விஸ்ட்டில் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட எமது மக்களுக்காக உதவும் சிறிலங்காவின் செயற்பாடுகள் இருநாட்டிற்கும் இடையிலான நட்பை வெளிப்படுத்துகிறது என்றும் அவர் கூறினார்.
கடந்த டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி ஏற்பட்ட ஆழிப்பேரலையின் போது சிறிலங்காவுக்கு உடனடியாக உதவி வழங்கிய நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று.
தகவல் புதினம்.
[size=12]20, 25 ஆயிரம் டொலர் என்பது நக்கல் தொகையா? - தவறான தகவலோ??
http://www.eelampage.com/?cn=19751
அமெரிக்காவில் கத்ரினா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் இன்று வெள்ளிக்கிழமை 25 ஆயிரம் அமெரிக்க டொலர் உதவிகளை வழங்க உறுதியளித்துள்ளது.
அமெரிக்காவிலுள்ள சிறிலங்கா வைத்தியர்களிடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக சேவையாற்றுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் மோசமான இயற்கையழிவு ஏற்பட்டிருக்கும் நேரத்தில் சிறிலங்கா வழங்கும் உதவிக்கும் அதன் அக்கறைக்கும் நன்றி தெரிவிப்பதாக சிறிலங்கா மற்றும் மாலைதீவிற்கான இயற்கை அனர்த்த விவகார பொறுப்பாளர் ஜேம்ஸ் எப். என்ட்விஸ்ட்டில் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட எமது மக்களுக்காக உதவும் சிறிலங்காவின் செயற்பாடுகள் இருநாட்டிற்கும் இடையிலான நட்பை வெளிப்படுத்துகிறது என்றும் அவர் கூறினார்.
கடந்த டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி ஏற்பட்ட ஆழிப்பேரலையின் போது சிறிலங்காவுக்கு உடனடியாக உதவி வழங்கிய நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று.
தகவல் புதினம்.
[size=12]20, 25 ஆயிரம் டொலர் என்பது நக்கல் தொகையா? - தவறான தகவலோ??
http://www.eelampage.com/?cn=19751
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

