11-03-2003, 12:57 PM
அதிர்ச்சியாகத் தான் இருக்கும். அண்ணா சனதிபதி தேர்தல் வரையாவது இழுத்துக் கொண்டு ஓடலாம் என்று தப்புக் கணக்குப் போட்டு இழுத்தடித்தார். இப்போது இப்படி வந்து நின்றால் பேரினம் எல்லாம் ஒன்று சேர்ந்து புரட்டி விடும் சனாதிபதி கணவும் இத்தோடு அரோகராதான். எது ரணிலின் இந்தக் கதையா அல்லது புலிகள் கொடுத்த தீர்வுத்திட்டமா very funny story .
அன்புடன்
சிலன்
அன்புடன்
சிலன்
seelan

