09-02-2005, 08:29 AM
Thala Wrote:சிறீரமணன்...!
நான் நினைக்கிறன் சில புலநாய்வுக் காரணங்களால் தான் புலிகள் அத்தாக்குதலை நடத்தியவர் பற்றிய விபரத்தை வெளியிடவில்லை.. தாக்குதலுக்கு உதவியவர்களின் பாதுகாப்பிற்காக. ஆதலால் தான் விபரணத்தில் நடாத்தியவர்களின் பெயர், தாக்குதல் முறை சொல்லப்படவில்லை.. ஆனால் புலிகளின் பத்திரிகைகள் வானொலிகள் (தமிழீழ வானொலி, புலிகளின் குரல்) புலிகள் நடாத்தியதாய்ச் சொன்னது........
புலிகளின் குரலின் ஒரு செய்தியில் மாத்திரமே விடுதலைப் புலிகளால் தாக்குதல் நடாத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் வந்த செய்திகளில் அப்படி தெரிவிக்கப்படவில்லை. விடுதலைப் புலிகளின் பத்திரிகைகள் இனந்தெரியாத ஆயுததாரிகள் என்றே செய்தி வெளியிட்டிருந்தன.
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

