09-02-2005, 08:20 AM
சிறீரமணன்...!
நான் நினைக்கிறன் சில புலநாய்வுக் காரணங்களால் தான் புலிகள் அத்தாக்குதலை நடத்தியவர் பற்றிய விபரத்தை வெளியிடவில்லை.. தாக்குதலுக்கு உதவியவர்களின் பாதுகாப்பிற்காக. ஆதலால் தான் விபரணத்தில் நடாத்தியவர்களின் பெயர், தாக்குதல் முறை சொல்லப்படவில்லை.. ஆனால் புலிகளின் பத்திரிகைகள் வானொலிகள் (தமிழீழ வானொலி, புலிகளின் குரல்) புலிகள் நடாத்தியதாய்ச் சொன்னது........
நான் நினைக்கிறன் சில புலநாய்வுக் காரணங்களால் தான் புலிகள் அத்தாக்குதலை நடத்தியவர் பற்றிய விபரத்தை வெளியிடவில்லை.. தாக்குதலுக்கு உதவியவர்களின் பாதுகாப்பிற்காக. ஆதலால் தான் விபரணத்தில் நடாத்தியவர்களின் பெயர், தாக்குதல் முறை சொல்லப்படவில்லை.. ஆனால் புலிகளின் பத்திரிகைகள் வானொலிகள் (தமிழீழ வானொலி, புலிகளின் குரல்) புலிகள் நடாத்தியதாய்ச் சொன்னது........
::

