09-02-2005, 02:01 AM
இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே இன்பத்தில் ஆடுது என் மனமே
கனவுகளின் சுயம்வரமோ கண் திறந்தால் சுகம் வருமோ
இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே இன்பத்தில் ஆடுது என் மனமே
கனவுகளின் சுயம்வரமோ கண் திறந்தால் சுகம் வருமோ
பூங்குயில் சொன்னது காதலின் மந்திரம் பூமகள் காதினிலே
பூவினைத் தூவிய பாயினில் பெண் மனம் பூத்திடும் வேளையிலே
நாயகன் கைத் தொடவும் வந்த நாணத்தைப் பெண் விடவும்
மஞ்சத்திலே கொஞ்சக் கொஞ்ச மங்கை உடல் கெஞ்சக் கெஞ்ச
சுகங்கள் சுவைக்கும் இரண்டு விழிகளில்
இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே இன்பத்தில் ஆடுது என் மனமே
கனவுகளின் சுயம்வரமோ கண்திறந்தால் சுகம் வருமோ
மொ அல்லது மோ
கனவுகளின் சுயம்வரமோ கண் திறந்தால் சுகம் வருமோ
இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே இன்பத்தில் ஆடுது என் மனமே
கனவுகளின் சுயம்வரமோ கண் திறந்தால் சுகம் வருமோ
பூங்குயில் சொன்னது காதலின் மந்திரம் பூமகள் காதினிலே
பூவினைத் தூவிய பாயினில் பெண் மனம் பூத்திடும் வேளையிலே
நாயகன் கைத் தொடவும் வந்த நாணத்தைப் பெண் விடவும்
மஞ்சத்திலே கொஞ்சக் கொஞ்ச மங்கை உடல் கெஞ்சக் கெஞ்ச
சுகங்கள் சுவைக்கும் இரண்டு விழிகளில்
இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே இன்பத்தில் ஆடுது என் மனமே
கனவுகளின் சுயம்வரமோ கண்திறந்தால் சுகம் வருமோ
மொ அல்லது மோ
<b> .. .. !!</b>

