09-01-2005, 10:03 PM
மண்ணில் இந்தக் காதல் இன்றி யாரும் வாழ்தல் கூடுமோ?
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரம்தான் பாடுமோ?
பெண்மையின்றி மண்ணில் இன்பம் ஏதுடா
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா
மா
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரம்தான் பாடுமோ?
பெண்மையின்றி மண்ணில் இன்பம் ஏதுடா
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா
மா
<b> .. .. !!</b>

