Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
முறிவடையும் யுத்த நிறுத்தம்:வருகிறார் ஐ.நா. சிறப்புத் தூதுவர
#1
முறிவடையும் யுத்த நிறுத்தம்: இலங்கை வருகிறார் ஐ.நா. சிறப்புத் தூதுவர்!
[வியாழக்கிழமை, 1 செப்ரெம்பர் 2005, 21:27 ஈழம்] [ம.சேரமான்]
மூன்றரை ஆண்டுகாலம் நீடித்திருந்த யுத்த நிறுத்த ஒப்பந்தம் முறிவடையும் நிலையில் இருப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள ஐக்கிய நாடுகள் அவையத்தின் சிறப்புத் தூதுவர் லக்டார் பிராக்மி ஐந்து நாள் பயணமாக நாளை வெள்ளிக்கிழமை இலங்கை வருகிறார்.


ஐ.நா. செயலாளர் நாயகத்தின் கோபி அனானின் தூதுவராக அவர் இலங்கைப் பயணம் மேற்கொள்கிறார்.

இந்தப் பயணம் குறித்த செய்தியை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுப் பேச்சாளர் ஹிமாலி அருணாதிலக்க உறுதிப்படுத்தினார்.

ஐ.நா. சிறப்புத் தூதுவரின் பயண ஒழுங்குகளை சிறிலங்கா வெளிவிகார அமைச்சு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

சிறிலங்கா அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க உள்ளிட்ட சிறிலங்கா தலைவர்களுடன் அவர் பேச்சுக்களை நடாத்த உள்ளார்.

www.puthinam.com
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Messages In This Thread
முறிவடையும் யுத்த நிறுத்தம்:வருகிறார் ஐ.நா. சிறப்புத் தூதுவர - by வினித் - 09-01-2005, 06:38 PM
[No subject] - by வியாசன் - 09-01-2005, 06:52 PM
[No subject] - by kurukaalapoovan - 09-01-2005, 07:20 PM
[No subject] - by வினித் - 09-01-2005, 08:12 PM
[No subject] - by தீபா - 09-03-2005, 11:28 AM
[No subject] - by வினித் - 09-03-2005, 01:06 PM
[No subject] - by வினித் - 09-03-2005, 03:26 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)